| |||||||||||
| |||||||||||
ஆன்மீகமும் தியானமும் : அன்னை விளக்கம்!
Posted in Tamil Blogs.
– November 11, 2007
நினைவுகளில் பெளர்ணமி நிஜத்தில் அமாவாசை
நான் படித்தததில் பிடித்தது உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பி இங்கே!!!!!!!!!……………….
ஜன்னலின் வழியே கற்பனை வானில்
பெளர்ணமி நிலவை ரசிப்பதாய்
உன்னை பற்றி யோசிக்க ஆரம்பித்தேன்
நமக்குள் மன்னிக்கவும்
எனக்குள்ளும் நேசம் என்னும் விதையை
விதைத்து சென்றவன் நீதானா………
அறிமுகம் ஆகாமலேயே முதன்முதலில் செல்லமாய்
நீ தந்த புன்னகைக்குள்
என்னை நான் தொலைத்துவிட்டேனா….!!!
கணினி வேகத்தையும் மிஞ்சிவிடும்
உன் துறுதுறு பேச்சில்தான் எத்தனை வேகம்
உன் வித்தியாசமான செய்கைகள்
அனுமதில்லாமல் என்னை ஆக்ரமித்ததோ
உன்னருகே வர வெட்கப்பட்டு தொலைவிலேயே
உன்னை கடக்கும் கணங்கள்கூட
என் மனம் பஞ்சாய் பறந்ததே
கடைகடையாய் தேடி
உன் மோதிரத்தைப்போன்று வாங்கி அணிந்தபோது
ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி
நீ தெரியாமல் விட்டுச் செல்லும்
துண்டு காகிதங்கள்கூட பொக்கிஷமாய்
என் அலமாரிக்குள் அரங்கேற்றம் செய்தனவே
உன்னைவிட உன் கையெழுத்தை அதிகமாய்
போட்டு பழகியவள் நான் தானோ
நீ தேர்வில் தோற்றபோது
என் கண்ணில் அல்லவா நீர் வழிந்தது
உன் பிறந்தநாளுக்கென்று அலைந்து வாங்கிய
வாழ்த்து அட்டைகள் பரிசுப்பொருட்கள்
உன்னிடம் வர துடித்து குவியலாய்
அலமாரிக்குள் அடைப்பட்டதே
நீ தற்செயலாய் என்னைப் பார்க்கும்
சமயங்களில்கூட பூகம்பமே ஏற்பட்டதுபோன்று
நான் திகைத்த நொடிகள்
இப்படி எத்தனை எத்தனையோ நடந்தேறின
இறுதியாய் மென்று விழுங்கி
என் காதலைச் சொன்னபோது மன்னிக்கவும்
என் வாழ்வை அர்ப்பணித்தப்போது
பேசாமல் பழகாமல் காதலா
நீ யாரென்றே தெரியாதே புயலாய்
உன்னடமிருந்து வந்த சொற்கள்
என் வாழ்வை அடித்து சென்றது
இதுதான் ஒருதலைக்காதலா
மெது மெதுவாகவே புரிகிறது
என் அலமாரியில் உன்னை எண்ணி
பொக்கிஷப்படுத்தினவைகளைகூட
என்னால் எறிந்துவிடமுடியாது
பின் இதயத்தில்
உன்னையே எண்ணி உருகி உருகி
சேமித்த காதலைதான்
ஒரு நொடியில் எறிந்துவிடமுடியுமா……..??
இன்பமான நினைவுகளை ஏற்கும் இதயம்
துன்பமான நினைவுகளை ஏற்க மறுக்கிறதே
விழியில் வ்ழியும் கண்ணீரால் கற்பனை கலைந்து
நிஜ உலகத்துக்கு வருகிறேன்
விழிகள் வானில் வெண்ணிலவைத் தேடுகின்றன
அப்பொழுதுதான் இன்று அமாவாசை என்று
கண்களுக்குப் புரிகிறது
இதயமோ இன்று மட்டுமல்ல என்றும்தான்
அமாவாசை என்று புரிய மறுக்கிறது
Posted in Tamil Poetry.
– November 11, 2007
துரை கண்ட சீதை
This is the one that I got from my mail may you like it.
ஐயோ பெண்ணே!!!
முதலாம் ஆண்டு சேர்கையில்
உனை பல பேர் வசம் பாட கேட்டதுண்டு!!!
நானும் ஒருவனானேன்!
இரண்டாமாண்டு துவக்கம்;
வகுப்பறைக்கு ஒரு நாள் மது அருந்தி வருகையில்
பல பேர் முகம் சுழிக்க
நீ மட்டும் உன் மழலை பேச்சால் தெளிய வைத்தாய்!!!
மயக்கத்தை மட்டும் அல்ல… என்னையும் தான்!!!
அன்று தொடங்கிய நட்பு….
என்னுள் ஒரு புது உலகம்!!!
எனில் காட்டிய அன்பு கோவம் பெறவே
குடித்தார் போல் நடித்த நாடகம்!!!
உன்னில் உரிமை கூட கூட
மனதில் சின்ன தடுமாற்றங்கள்!!!
நான் உனக்கு வழங்கிய உரிமை காரணமாக ;
யாருமில்லா வகுப்பறையில்
நீ துவங்கிய தொடக்கம்….
” சொன்னா கோச்சிக்க மாட்டியே???
உன்கிட்ட சொல்ல கூடாதுணு தான் தோணுது… ஆனா உன்கிட்ட மறைக்க விரும்பல “
சூரியகிரகணம் மறைவது போல் ஒரு ஆனந்தம்!!!
அவள் சொன்ன முதல் வார்த்தை-
நான் ஒருவனை காதல் கொள்ள
அவனோ எண்ணில் தவறாக நடக்க
நான் பிரிய அவன் இன்று மிரட்டுவதுமாய்…….
தொடர்ந்து கூறிய அவளின் இறுதி விடை - its just an infactuation!!!
இதயம் மௌனமாய் சிதைந்தாலும்
உள்ளே அவளின் துடிப்பை நான் உணர்ந்தேன்!!!
தேற்றிய பின் தொடர்ந்த என் நட்பு…. அவள் துயர் துடைத்து
எண்ணில் காதல் அரும்பி…… மலர்ந்து கொண்டிருந்தது!!!
சோகத்தில் தோள் கொடுத்தவனாய்
உறக்கத்தில் மடி கொடுத்தவனாய்…
அவள் நினைப்பு என் குருதியில் அணுக்களாய்!!!
அவள் மேல் சிறு வருத்தம்!!!
என் கையை புல்லாங்குழலாய் மாற்றிய அந்த சிறு சிகரட் துண்டு!!
வசந்தம் மலரும் நேரம்!!!
ஒரு சிறு புரளி!!!
அவள் யாரையோ காதலிக்கிறாள் என்று!
அதனை ஏற்க மறுத்தது மனம்…
அவளின் அந்த பாச முகம்
எனை எதையும் சிந்திக்க மறுத்தன..
என் காதல் மலர் மலரும் நேரம்….
அறிந்தேன் அவளின் காதல் மனதை… அந்த புரளி மனிதனுடன்!!!
உயிரை கொடுத்தவள் திரும்ப கேட்கிறாள்…
கொடுக்க மனமில்லை!
என் இதயத்தின் துடிப்பை அறிய வழி செய்தேன் அதே சிகரட் துண்டால்!!!
இறுதி ஆண்டு முடிந்தது!!!
எனக்கு கல்லறை கட்டியவள்
இன்று புலம்புகிறாள் வந்து….
என்னை மன்ணிபாயா என்று???
எதற்காக…
நான் மீண்டு எழுந்து வர….
தீயிட்டு கொளுததவா???
ஐயோ பெண்ணே!!!
போதும்!!! நானும் ஒரு உயிர் என்பதனை மறவாதே!!!
உனை பல பேர் வசம் பாட கேட்டதுண்டு!!!
நானும் ஒருவனானேன்!
இரண்டாமாண்டு துவக்கம்;
வகுப்பறைக்கு ஒரு நாள் மது அருந்தி வருகையில்
பல பேர் முகம் சுழிக்க
நீ மட்டும் உன் மழலை பேச்சால் தெளிய வைத்தாய்!!!
மயக்கத்தை மட்டும் அல்ல… என்னையும் தான்!!!
அன்று தொடங்கிய நட்பு….
என்னுள் ஒரு புது உலகம்!!!
எனில் காட்டிய அன்பு கோவம் பெறவே
குடித்தார் போல் நடித்த நாடகம்!!!
உன்னில் உரிமை கூட கூட
மனதில் சின்ன தடுமாற்றங்கள்!!!
நான் உனக்கு வழங்கிய உரிமை காரணமாக ;
யாருமில்லா வகுப்பறையில்
நீ துவங்கிய தொடக்கம்….
” சொன்னா கோச்சிக்க மாட்டியே???
உன்கிட்ட சொல்ல கூடாதுணு தான் தோணுது… ஆனா உன்கிட்ட மறைக்க விரும்பல “
சூரியகிரகணம் மறைவது போல் ஒரு ஆனந்தம்!!!
அவள் சொன்ன முதல் வார்த்தை-
நான் ஒருவனை காதல் கொள்ள
அவனோ எண்ணில் தவறாக நடக்க
நான் பிரிய அவன் இன்று மிரட்டுவதுமாய்…….
தொடர்ந்து கூறிய அவளின் இறுதி விடை - its just an infactuation!!!
இதயம் மௌனமாய் சிதைந்தாலும்
உள்ளே அவளின் துடிப்பை நான் உணர்ந்தேன்!!!
தேற்றிய பின் தொடர்ந்த என் நட்பு…. அவள் துயர் துடைத்து
எண்ணில் காதல் அரும்பி…… மலர்ந்து கொண்டிருந்தது!!!
சோகத்தில் தோள் கொடுத்தவனாய்
உறக்கத்தில் மடி கொடுத்தவனாய்…
அவள் நினைப்பு என் குருதியில் அணுக்களாய்!!!
அவள் மேல் சிறு வருத்தம்!!!
என் கையை புல்லாங்குழலாய் மாற்றிய அந்த சிறு சிகரட் துண்டு!!
வசந்தம் மலரும் நேரம்!!!
ஒரு சிறு புரளி!!!
அவள் யாரையோ காதலிக்கிறாள் என்று!
அதனை ஏற்க மறுத்தது மனம்…
அவளின் அந்த பாச முகம்
எனை எதையும் சிந்திக்க மறுத்தன..
என் காதல் மலர் மலரும் நேரம்….
அறிந்தேன் அவளின் காதல் மனதை… அந்த புரளி மனிதனுடன்!!!
உயிரை கொடுத்தவள் திரும்ப கேட்கிறாள்…
கொடுக்க மனமில்லை!
என் இதயத்தின் துடிப்பை அறிய வழி செய்தேன் அதே சிகரட் துண்டால்!!!
இறுதி ஆண்டு முடிந்தது!!!
எனக்கு கல்லறை கட்டியவள்
இன்று புலம்புகிறாள் வந்து….
என்னை மன்ணிபாயா என்று???
எதற்காக…
நான் மீண்டு எழுந்து வர….
தீயிட்டு கொளுததவா???
ஐயோ பெண்ணே!!!
போதும்!!! நானும் ஒரு உயிர் என்பதனை மறவாதே!!!
Posted in Tamil Poetry.
– November 11, 2007
MY BOSS AND ME
READ INTRESATING…
When my boss does the same,
he takes the initiative,
When I please my boss,
I am apple polishing,
When my boss pleases his boss,
he is cooperating,
When I make a mistake,
you’re an idiot.
When my boss makes a mistake,
he’s only human.
When I am out of the office,
I am wandering around.
When my boss is out of the office ,
he’s on business.
When I am on a day off sick ,
I am always sick.
When my boss is a day off sick ,
he must be very ill.
When I apply for leave,
I must be going for an interview
When my boss applies for leave,
it’s because he’s overworked
When I do good,
my boss never remembers,
When I do wrong,
he never forgets!!!!!!.
Posted in Blogs.
– October 7, 2007
GOOD MORNING
What is the difference between Secretary & Personal Secretary?
Secretary :- says “good morning sir” and
Personal Secretary says ” It’s morning sir”
with Love
bala……….
Posted in Blogs.
– October 7, 2007
American’s expectations- Japanese Perfection
American’s expectations- Japanese Perfection
They’re still laughing about this at IBM:
Apparently the computer giant decided to have some parts manufactured in
accept three defective parts per 10,000.
When the delivery came in there was an accompanying letter. “We, Japanese
people, had a hard time understanding North American business practices. But
the three defective parts per 10,000 have been separately manufactured and
have been included in the consignment. Hope this pleases you.”
Posted in Blogs.
– October 7, 2007
chak de
CHAK DE —————————–A REAL STORY
Shah Rukh plays former Indian goalkeeper Mir Ranjan Negi, who fell from the grace after conceding seven goals against Pakistan in the 1982 Asian Games final, after which he was dropped from the side.
Mir Ranjan Negi returned to the hockey field, most grudgingly, 16 years later as a coach for the women’s team. India won the 1998 Asian Games gold at Bangkok. But the joy was short-lived as the ungrateful federation sacked Negi, along with six players.
The affable Negi returned to train the girls, won the Commonwealth Games gold in 2002, again contributing as a coach.
NOW, SOME GOLDEN MOMENTS OF THIS FINAL MATCH
| India go into a 1-0 lead against the run of play thanks to Mamta Kharab in the 21st minute of the match Jane Smith puts England back in contention with an all-important equaliser to the delight of the home crowd India score a golden goal but it is ruled out by the umpire, a decision which is overturned prompting an England appeal England coach Tricia Heberle confronts umpire Lyn Farrell after she allows India’s golden goal to stand India begin the celebrations as they are awarded victory and the gold medal, beating England 3-2 after extra time Leisa King (left) and her England colleagues show their despair at losing the final to India In stark contrast to the England team India celebrate their gold medal | ||
| HATS OFF MIR RANJAN NEGI & TEAM |
Posted in Blogs.
– September 9, 2007
Why India in trouble
Why INDIA is in trouble?
Population: 100 crore
9 crore retired
30 crore in state Govt
17 crore in central Govt
(Both Category don’t work)
1 crore IT professional (don’t work for India)
25 crore in school
1 crore r under 5 years
15 crore unemployed
1.2 crore u can find anytime in hospitals
Statistics says u find 79,99,998 people anytime in jail
The Balance two are U & Me.
U are busy ” checking Mails /sending fwds.. “..!!
HOW CAN I HANDLE INDIA alone?
Posted in Books.
– September 2, 2007
COLLEGE LIFE (IN TAMIL)
This is our life we are remember smetimes this ………………………..it for u from my mail box
நட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சுக்கடா!
ஒன்பதரை மணி காலேஜிக்கு
ஒவ்வொருத்தனா கெளம்பும் போது
ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான்
ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்...
அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ
அரை குறையா குளிச்சதுண்டு
பத்து நிமிஷ பந்தயத்துல
பட படன்னு சாப்டதுண்டு
பதட்டதோட சாப்பிட்டாலும்
பந்தயத்துல தோத்ததில்ல,
லேட்டா வர்ற நண்பனுக்கு
பார்சல் மட்டும் மறந்ததில்ல!
விறுவிறுன்னு நடந்து வந்து
காலேஜ் Gate நெருங்குறப்போ
‘வெறுப்படிக்கிதுடா மச்சான்‘னு
ஒருத்தன் பொலம்பி தொலச்சாக்கா,
வேற எதுவும் யோசிக்காம
வேகவேகமா திரும்பிடுவோம்
வெட்டியா ரூம்ல அரட்டை அடிக்க,
இல்ல ‘வெற்றி‘ தியேட்டர்ல படம் பாக்க!
‘கஷ்டப்பட்டு‘ காலேஜிக்கு போனா
கடங்கார professor கழுத்தறுப்பான் ...
assignment எழுதாத பாவத்துக்கு
நாள் முழுக்க நிக்கவச்சி தாக்கறுப்பான்!
கேலி கிண்டல் பஞ்சமில்ல ,
கூத்து கும்மாள குறையுமில்ல,
எல்லாருக்கும் சேத்துதான் punishmentன்னா
H.O.Dய கூட விட்டதில்ல!
ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா
அத அடிப்பான் காபி அந்தபக்கம்...
ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து
ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு!
பசியில யாரும் தவிச்சதில்ல
காரணம் - தவிக்க விட்டதில்ல ...
டீக்கடையில கடன்வச்சி குடிச்சாலும்
சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல!
அம்மா ஆசையா போட்ட செயினும்
மாமா முறையா போட்ட மோதிரமும்
fees கட்ட முடியாத நண்பனுக்காக
அடகு கடை படியேற அழுததில்ல …
சட்டைய மாத்தி போட்டுக்குவோம்
சாதி சமயம் பாத்ததில்ல,
மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும்
முகவரி என்னன்னு கேட்டதில்ல!
படிச்சாலும் படிக்கலன்னாலும்
பிரிச்சி வச்சி பாத்ததில்ல...
அரியர்ஸ் வெச்சாலும் வெக்கலன்னாலும்
அந்தஸ்த்து பாத்த ஞாபகமில்ல!
வேல தேடி அலையுறப்போ
வேதனைய பாத்துப்புட்டோம்
‘வெட்டி ஆபிஸர்‘னு நெஜமாவே
மாறி மாறி சிரிச்சிகிட்டோம்!
ஒருத்தன் மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சு
ஒன்பது பேரும் உக்காந்து சாப்பிட்டப்போ
மனசு கட்டபொம்மனா நண்பனுக்கு நன்றி சொல்ல
கண்ணு எட்டப்பனா கண்ணீர் சிந்தி காட்டி குடுக்கும்...
பக்குவமா இத கண்டும் காணாம
நண்பன் தட்டி கொடுக்க நெனைக்கிறப்போ
‘சாப்பாட்ல காரம்டா மச்சான்‘னு
சமாளிச்சி எழுந்து போவோம்...
நாட்கள் நகர ,
வருஷங்கள் ஓடுது,
எப்போதாவது மட்டுந்தான் இ-மெயிலும் வருகுது
“Hi da machan… how are you?” வுன்னு...
தங்கச்சி கல்யாணம்,
தம்பி காலேஜி,
அக்காவோட சீமந்தம்,
அம்மாவோட ஆஸ்த்துமா,
personal loan interest,
housing loan EMI,
share market சருக்கல்,
appraisal டென்ஷன்,
இந்த கொடுமையெல்லாம் பத்தாம
‘இன்னிக்காவது பேச மாட்டாளா?’ ன்னு
இஞ்சிமறப்பா போல ஒரு காதல்,
.
.
.
எப்படியோ வாழ்க்க ஓடுது ஏடாகூடமா,
நேரம் பாக்க நேரமில்ல போதாகாலமா!
இ-மெயில் இருந்தாலும்
இண்டர்னெட் இருந்தாலும்
கம்பெனியில ஓசி phone இருந்தாலும்
கையில calling card இருந்தாலும்
நேரம் மட்டும் கெடைக்கிறதில்ல
நண்பனோட குரல கேக்க
நெனச்சாலும் முடியறதில்ல
பழையபடி வாழ்ந்து பாக்க!
அலைபேசி இருந்தும் அழைக்க முடியாம போனாலும்
orkut இருந்தும் scrap பன்ன முடியாம போனாலும்
‘available’ ன்னு தெரிஞ்சும் chat பன்ன முடியாம போனாலும்
‘ஏண்டா பேசல?’ ன்னு கோச்சிக்க தெரியல..
இத பெரிய பிரச்சனையா யோசிக்கவும் முடியல!
கல்யாணத்துக்கு கூப்பிட்டு
வரமுடியாமா போனாலும்,
அம்மா தவறின சேதி கேட்டதும்
கூட்டமா வந்தெறங்கி,
தோள் குடுத்து தூக்கி நிறுத்தி
பால் எடுத்தவரை கூட இருந்து
சொல்லாம போக வேண்டிய இடத்துல
செதுக்கிவச்சிட்டு போன என் தோழர்கள்
தேசம் கடந்து போனாலும்
பாசம் மறந்து போகாது!
பேசக் கூட மறந்தாலும்
வாசம் மாறி போகாது!
வருஷம் பல கழிஞ்சாலும்
வரவேற்பு குறையாது!
வசதி வாய்ப்பு வந்தாலும்
‘மாமா‘ ‘ மச்சான்‘ மாறாது!
Posted in Tamil Poetry.
– August 15, 2007
MY Dad is bad or My son is bad
How a son or a daughter thinks of his/her Father at different ages
'My Dad's Great!'
At 4 years
'My Daddy knows everything '
At 6 years
'My Daddy is good but he is short tempered
He also knows little than my friend's daddy '
At 10 years
'My Daddy was nice to me when I was young '
At 12 years
'My Daddy is not in line with the current times
Frankly he does not know anything…'
At 16 years
'My Daddy is becoming increasingly cranky and unreasonable '
At 18 years..
'Oh! Its becoming difficult to tolerate Daddy! Wonder how Mother puts up with him!..'
At 20 years..
'Daddy is objecting to everything…
Don't know when will he understand the world..'
At 25 years..
'Its becoming difficult to manage my son! I used to be so scared of my dad when I was young '
At 30 years..
' Daddy brought me up with so much discipline..I wonder how he managed to handle the younger generation!..'
At 40 years
'I am baffled as to how my Daddy brought us up '
At 45 years..
'My Daddy faced so many hardships to bring us up
(we were four brothers & sisters)
I am unable to manage a single child!..'
At 50 years
'My Daddy was so far sighted and planned so many things for us! Even at this old age, he is able to control things! He is one of his kind and unique..'
At 55 years
'My Daddy was great!'
At 60 years
Don't take so many years..
Realise it in time!
Posted in Blogs.
– August 5, 2007