Skip to content


Why is the Election Commission discriminatory towards Tamilnadu?

Preventing of corrupt and unlawful practices must be curbed is everyone’s view. That does not mean that retrictions must be placed selectively. The Election Commission of India is behaving in a selective manner and is discriminatory. No doubt money and muscle power must be controlled in the electoral process but it must not be selective. The Election Commission has been discriminatory towards Taminadu in this aspect. First and foremost it had announced the Election date for Tamilnadus assembly as 13/04/2011 and the counting to take place on 13/05/2011 i.e after completion of the polls the votes will be counted only after a month. Is it not ridiculous? Why should the people of Tamilnadu wait for 1 month? In what way is the Election Results of Tamilnadu’s Assembly Elections going to affect the other states? If it is not possible to conduct the Elections in a single day in Assam and West Bengal then the Elections for Tamilnadu and Puducherry must be held in the last leg.

Next the whimsical attitide of the Commission is highly deplorable. Unnecessarily the Commission’s action has put the entire people of the state in to a lot of difficulty. Are they adopting the same yardstick in respect of the other states like West Bengal, Assam and Kerala? If not then why such discrimination? Is it because that Tamilnadu is being ruled by “Backward Non-Brahmins”.

Right from Mr. T.N.Seshan’s period the Election Commission has been biased and been favouring the AIADMK inspite of the fact that Mr Seshan was chased by AIADMK goons. Mr Navin Chawla gave unnecessary importance to Ms Jayalalithaa as if she is a National Party Leader and ignored Mr. Karunandhi who is the Senior-most politician of this Country and the Chief Minister of Tamilnadu. Now the present CEC is following his footsteps. It has also appeared in a Tamil Magazine today that Mr. Naresh Gupta the former, Chief Election Officer of Tamilnadu has been instrumental in all the present restrictions imposed by the CEC. if so, it is wrong to seek his advice. Mr. Naresh Gupta who poses himself as Gandhian has been siding Ms Jayalalithaa and it is not understood as to how he is supporting her as if she is a disciple of the Mahatma. Mr. Naresh Gupta has got his own grievance with the DMK Govt for not considering him for the post of Chief Secretary. So now he wants to take revenge for it.

Posted in Uncategorized.

No comments



Secrets of Ramana Maharishi

 

Following is the news item as appeared in Viduthalai of

26th January 2010 -

http://viduthalai.periyar.org.in/20100126/news12.html

 

கடவுள், மதம், ஜாதி இல்லை என்ற பெரியார்

 

மனிதநேயத்திற்காக பாடுபட்டார்

 

பகவான் ரமண ரிஷியோ தன் குடும்பத்திற்காக

 

பாடுபட்டார்

 

சிவகாசி பொதுக்கூட்டத்தில் தமிழர்தலைவர்

விளக்கம்

 

 

சிவகாசி, ஜன.26_ கட-வுள், மதம், ஜாதி
இல்லை என்று சொன்ன பெரி-யார் மனிதநேயத்-திற்காக பாடுபட்டார். மக்களை
ஒன்றுபடுத்-தினார். கட-வுள் ரமண-ரிஷி மக்க-ளுக்கு எந்த பயனும்
செய்யவில்லை. குடும்பத்-திற்கே பயன்-பட்டார் என்று திராவி-டர் கழக தலைவர்,
தமிழர் தலை-வர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவு-ரையாற்-றி-னார்.

தமிழர் தலைவர் கி.வீர-மணி அவர்கள் ஆற்றிய உரை-யின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு: தவறு செய்தால் தண்டனை உண்டு

தவறு செய்தால் தண்-டனை அனுபவிக்க
வேண்-டும். இதுதான் வள்ளு-வரு-டைய வாழ்க்கை முறை. இதுதான் தமிழ-னுடைய
வாழ்க்கை முறை தவறு செய்யாமல் வாழுங்-கள் என்று திருக்குறளில்
சொல்லப்பட்டிருக்கிறது.

மீறி தவறு செய்து-விட்டால் அதற்குரிய
தண்டனையை அனுப-விக்கத் தயாராகுங்கள். இதுதான் தமிழர்க-ளு-டைய வாழ்க்கை
முறை. தவறு செய்யக்கூடாது என்பது தமிழர்களுடைய பண்பாட்டு முறை. தவறு
செய்வது என்பது ஆரிய பண்பாட்டு படை யெடுப்-பினாலே வந்த ஒன்று. இவற்றை
எல்லாம் நீங்-கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

பெரியாரியக்கம் வெறுக்க வேண்டியது அல்ல. மாறாக ஒவ்வொரு-வரும் பங்கேற்க வேண்-டிய இயக்கம். பெரியார்-காமராஜர்

தமிழ்நாட்டிலே இந்த அளவுக்கு கல்வி
வளர்ந்-திருக்கிறது என்றால் அதற்கு அடித்தள-மிட்-டவர் காமராஜர் அல்-லவா?
தந்தை பெரியார் இல்லாவிட்டால் காம-ராஜர் ஆட்சிக்கு அவ்-வ-ளவு பெரிய பலம்
வந்தி-ருக்குமா? எனவே எல்லா துறைகளிலும் அறிவியல் வாழ்வியல் இப்படி
எல்-லாவற்றை-யும் சொல்லிக்-கொடுக்-கின்ற இயக்கம் இந்த இயக்கம்.

பெரியாருடைய இயக்-கத்தில் உள்ளவர்கள், பெரியாருடைய தொண்-டர்கள் அனாவசிய செலவு செய்ய மாட்-டார்களே.

இங்கே கூட அய்யா அவர்கள் ரூ.50 ஆயி-ரத்தை
தாராளமாக நன்கொடை கொடுத்-தார். ஏன் கொடுத்தார்? அனாவசிய செலவு என்-பது
கருப்பு சட்டைக்-கார-னுக்கு கிடையவே கிடை-யாது.

பெரியார் இயக்கத்தில் இல்லாமல்
இருந்தி-ருந்-தால் கோவிலுக்கு செலவு செய்ய வேண்-டும். திரு-விழாவுக்கு
செலவு செய்ய வேண்-டும். அதைவிட அறிவு ரொம்ப குறை-வாக ஆகியிருக்கும்
சிந்-திக்–கின்ற மனப்பான்மையே வந்திருக்காது.

இங்கு நல்ல அறிவி-யல் மய்யம் வர
வேண்-டும். பொது நலத் தொண்டு அளவுக்குப் பரவ வேண்-டும். தந்தை பெரியார்
சொன்னார். ஒரு ரூபாய் சம்பாதித்தால் பத்து காசாவது மிச்சப்படுத்து. எனவே
எங்களுடைய தோழர்கள் பெரி-யாரு-டைய கொள்கையை வாழ்க்கைமுறையாக
ஏற்றுக்கொண்டிருக்கக் கூடியவர்கள் யாராக இருந்–தாலும் அவர்கள்
சிக்கனக்காரர்கள். பெரியார் சிக்கனக்-காரர். சில பேர் பெரி-யாரை கஞ்சன்
என்று நாக்கில் நரம்பில்லாமல் சொல்லு வார்கள். இதை-விட தவ றான புரிதல்
வேறொன்-றும் கிடை-யாது.

பணத்தை விரும்பியதுண்டு

அய்யா அவர்கள் பணத்தை விரும்பினார். அதை
அவரே சொன்-னதுண்டு. எனக்கு பணத்-தாசை ரொம்ப அதிகம் என்று ஆனால் அந்தப்
பணம் எதற்காக என்பது-தான் முக்கியம். ஒரு காலணா கொடுத்தாலும் அய்யா
வாங்கிக்-கொள்-வார்.

கையெழுத்துப் போட வேண்டும் என்று அய்யா
அவர்களிடம் கேட்டால் நான்கணா தர வேண்-டும். பெரியார் திரைப்-படம்
பார்த்திருப்பீர்கள். பெயர் வைக்க வேண்டும் என்று யாராவது கேட்-டால் நல்ல
பெயர் வைக்க வேண்டுமா? சாதாரண பெயர் வைக்க வேண்-டுமா? என்று கேட்பார்.

சாதாரண பெயர் வைப்பதற்கு ஒரு ரூபாய். நல்ல பெயர் வைப்பதற்கு இரண்டு ரூபாய். நல்ல பெயர் காமராஜ் என்று பெயர் சூட்டுவார்.

எல்லா சொத்துக்களும் மக்களுக்கே

எனவே அய்யா அவர்-கள் சேர்த்து வைத்த
சொத்-துகள் எல்லாம் அறக்கட்டளை-யாக்கப்-பட்டு மீண்டும் -பொது மக்களுக்கே
பயன்-படும்-படி ஆக்கப்பட்டிருக்-கிறது.

அவரென்ன சொந்த பந்தங்களுக்கு கொடுத்-தாரா? அல்லது ஜாதிக்-காரர்களுக்கு ஏதாவது அமைப்பை உருவாக்கிக்-கொள்ள கொடுத்தாரா?

எல்லா சொத்து-களை-யும் மக்களுக்கே
திருப்பி-க்கொடுத்த ஒரு மாபெ-ரும் தலைவர் உலக வர-லாற்-றிலேயே வேறு
எங்-கும் காண முடியாது. (கைதட்-டல்). அவருடைய அறக்-கட்டளையில் அவ-ரு-டைய
ஜாதிக்காரர்கள் கிடையாது. அவருடைய சொந்தக்காரர்கள் கிடை-யாது..
பெரியாருடைய சொந்-தம் என்பதிருக்-கிறதே, அது இரத்த பாசத்தைப்
பொறுத்-ததல்ல; கொள்-கைப் பாசத்தைப் பொறுத்-தது.

கருப்புச்சட்டைக்-காரர்-க-ளாகிய நாங்கள்
எல்-லாம் ஒரே குடும்பம். அய்யா போஸ் அவர்கள் இருக்கிறார்கள், காஞ்-சனா
அம்மாள் அவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம்தான் நம் உறவுக்-காரர்கள்.

சாராய, கஞ்சா சாமியார்

மதுரை மாவட்டத்-தில் இருந்து
திருவண்-ணாமலைக்கு ஓடிப் போ-னவர் ஒருவர். திரு-வண்-ணாமலை கிரிவலப்
பாதையில் பார்த்தால் அவனவன் சாமியார், சாமியார் என்று சொல்-லு-கின்றான்.

நமது மாவட்ட தலை-வர் மணிக்கு வேண்டிய
மாவட்டம் திருவண்-ணா-மலை மாவட்டம். அங்கு யார் சாமியாராக இப்-பொழுது
இருக்கி-றார்கள் என்றால் சாரா-யம் குடிக்-கிறவர்கள் இருக்–கின்-றார்கள்.
சாராயம் கஞ்சா உள்ளே போனால்தான் சாமியே குறி சொல்கிறது. இதற்கு ஞாயிற்றுக்
கிழ-மைகளில் அளவு கடந்த கூட்டம். கொழுத்த வரு-மானம். தொலைக்-காட்-சியில்
இதைக்காட்டி-னார்கள். ஆயிரக்கணக்-கான பேர் வருகிறார்கள். இதைப் பார்த்து
என்ன இவ்வளவு அசிங்-கமாக இருக்கிறது என்று கருதினோம். ஒரு வாரத்-திற்குள்
நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நேரடிப் போராட்டம் நடத்துவோம். இதை
அரசுக்குத் தெரியப்-படுத்-துகிறோம் என்று பத்தி-ரிகையில் எழுதி-னோம்.
பொதுக்கூட்டத்-தில் பேசினோம். திரு-வண்-ணா–மலை-யில் நடத்-திய
கூட்-டத்திற்கு எல்லா கட்சிக்-காரர்களும் வந்-தார்கள்.

உடனே கலைஞர் நடவடிக்கை எடுத்தார்

அடுத்த நாள் காலை-யிலேயே முதலமைச்சர்
கலைஞர் உத்தரவு போட்-டார். யார் அந்தச் சாமி-யார்? நேரே பிடித்து எங்கே
வைக்க வேண்-டுமோ அங்கே வைத்தார் (கைதட்டல்)

அதன்பிறகு பார்த்தீர்-களேயானால் அருள்
வாக்கெல்லாம் வர-வில்லை. அந்த திருவண்-ணா-மலையில் ஒரு ரமண ரிஷி
எதற்கெடுத்தாலும் மகரிஷி, மகரிஷி, என்று சொல்லுவார்கள். படித்த-வன் மாதிரி
ஒரு போலியை உலகத்தில் வேறு எங்குமே காண-முடி-யாது. இந்த வெறும் படிப்பு
கோழையாக்-குவது மட்டுமல்ல ஒரு-வரை துணிச்சலாக சிந்-திக்க வைப்பதில்லை.

மதுரை மாவட்டம் திருச்சுழியை சேர்ந்தவர்.
சுழி எப்படியிருக்கிறது என்று பார்க்க வேண்டும். அருப்புக்கோட்டைக்கு
பக்கத்திலே இருக்கின்ற ஊர். திருச்சுழியிலிருந்து அரைக்கால் டிரவு-சருடன்
50 வருடத்திற்கு முன்-னால் திருட்டு ரயில் ஏறி திரு-வண்ணா-ம-லைக்கு
வந்த-வர் –தான் இந்த ரம-ணரிஷி.

இவர் கண்ட இடத்-தில் சுற்றித்
திரிகின்றார். பசி வரும்பொழுது மயக்-கம் வருகின்றது. கீழே
விழுந்-துவிடுகிறார். யாரோ பையன் கீழே விழுந்து விட்டானே என்று தூக்கி
உட்கார வைத்தார்கள்.

கொஞ்சநேரம் ஆனது. மரத்தில் சாய்ந்து
உட்-கார்ந்து பசியால் கண்ணை மூடிக்கொண்-டி-ருந்தார். அடுத்து துணி-யில்லை.
கோவணம் கட்ட ஆரம்-பித்தார். சாதாரண வெங்-கட்ட ரமணன், வெங்கட் என்-பது போய்
ரமணர் ஆனார். ரமணர் பிறகு ரிஷி ஆனார். ரமண ரிஷி ஆனபிறகு ஆசிரமம் ஏரா-ளமான
சொத்துகள் எக்கச்சக்கமாக சேர்ந்து விட்டது.

நம்ம ஊரிலே மட்டும் முட்டாள் இருப்பான்
என்பதல்ல. வெளிநாட்-டிலும் இருப்பான். ரம-ணரிஷிக்கு முதல் சீடர்
பெருமாள்சாமி என்பவர். இவர் பாப்பனர் அல்லாத ஒருவர். ரமண ரிஷியை பெரிய
ஆளாக ஆக்குவ-தற்கு உதவிகரமாக இருந்-தவர் இவர்.

நான் சொல்வது ஆதார பூர்வமான செய்தி. இது கற்பனை அல்ல. ரமணரி-ஷி-யினுடைய சீடர் ஒரு புத்-தகம் எழுதி-யிருக்-கின்-றார்.

ரமண ரிஷி சொத்து உறவினருக்கு

ரமண ரிஷி செல்-வாக்கு வந்தவுடனே, பணம்
வந்தவுடனே தன்-னுடைய தாயாரை வர-வ-ழைத்தார். அடுத்தது தனது தம்பியை
வரவ-ழைத்தார். சொத்து-களை தனது சகோதரர் மீது எழுதி வைத்தார், ரமண ரிஷி.
உடனே பெருமாள் சாமியும், மற்ற சீடர்களும் சென்று சொத்துகளை உங்கள்
உறவினருக்கு எழுதி வைக்கலாமா? நீங்-களோ சந்நியாசி ஆயிற்றே என்று
கேட்டார்கள்.

நீங்கள் பகவான் ரம-ண-ரிஷி. நீங்களே
பக-வான் ஆயிட்டீங்களே சொத்து-களை எப்படி உங்களு-டைய குடும்பத்தி-டம்
கொடுக்க முடியும் என்று கேட்டார்கள். யாரிடம்? ரமணரிஷி-யிடம்.

ஆனால் ரமண ரிஷியோ அதைப் பற்றி
கவலைப்படவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. ரமணரிஷியை
நீதிமன்றத்திற்கு அழைத்-தார்கள். அவர் வர மறுத்து விட்டார்.

ரமண ரிஷியின் மர்-மங்கள் என்ற தலைப்-பில்
பெருமாள்சாமி என்ற சீடர் நீதிமன்றத்-தில் வழக்கு தொடர்ந்-தார். 1934,
1935ஆம் ஆண்டு-க-ளில் இந்த வழக்கு வந்தது.

இந்த செய்திகள் ஆங்கிலத்திலும்,
தமிழி-லும் நூலாகவே வந்திருக்-கிறது. ஆதார பூர்வமாக சொல்லுவது தான்
எங்-களுக்கு வழக்கமே தவிர வேறு அல்ல. ரமணரிஷி-யின் வழக்கு இன்னமும்
முடியவில்லை.

நம்முடைய நாட்டில் எந்தவொரு வழக்கும்
அவ்வளவு எளிதாக முடிந்து விடாது. வெள்ளி விழா, பொன்விழாவைத் தாண்டித்தான்
ஒவ்-வொரு வழக்கும் நடைபெற்று வருகிறது.

வழக்கு போட்ட ஆளும் செத்துப் போனார்.
வக்கீலும் செத்துப்-போ-னார். நீதிபதியும் செத்துப்-போனார். வழக்கு
மட்-டும் உயிரோடு இருக்கி-றது. வழக்கு பாட்டுக்கு நடந்து கொண்டிருக்கும்.
ஒன்றுமில்லை.

காஞ்சிபுரம் யானைக்கு வடகலை நாமம்
போடு-வதா? அல்லது தென்-கலை நாமம் போடுவதா? என்று பிரச்சினை. யானைக்கு எந்த
நாமம் போடுவது என்பதில் தகராறு. வெள்ளைக்-காரர்கள் காலத்தில் லண்டன்
பிரிவி கவுன்-சில் வரை இந்த வழக்கு வந்தது.

வெள்ளைக்கார நீதிப-திகளிடம் வழக்கு வந்த
பொழுது வடகலை என்றால் என்ன? தென்-கலை என்றால் என்ன? என்று கேட்டனர்.
இவர்-களுக்கு வாதாடியவனும் வெள்ளைக்காரன். வெள்-ளைக்கார- வழக்கறிஞர்
நீதிபதிகளிடம் கஷ்டப்-பட்டு விளக்கினார். மைலார்டு அவர்களே! இது
ஒன்றுமில்லை; ஒய்_-யுக்கும், யு_வுக்கும் இருக்-கின்ற சண்டை என்று
சொன்னார்.

ஒய் (சீ) என்றால் பாதம் வைத்திருக்கும்
யு (ஹி) என்றால் பாதமில்-லாத நாமம். எனவே இந்த இரண்டு நாமத்தில் எந்த
நாமத்தை யானைக்கு வைப்பதில் என்பது பிரச்-சினை என்று சொன்-னார்.
காஞ்சிபுரம் கோவில் யானைக்கு ஒரு வாரம் இந்த நாமம் போடு; இன்னொரு
வாரத்திற்கு இன்னொரு நாமம் போடு என்று சொன்-னார். யானையும் செத்து போய்
விட்டது-. இன்-னமும் அந்த வழக்கு முடி-யவில்லை. அது போல ரமண ரிஷி வழக்கு
இன்-னமும் நடந்து கொண்-டிருக்கிறது.

ரமணரிஷி தன்னு-டைய தம்பிக்கு எல்லா சொத்தையும் எழுதி விட்-டார். ரமண ரிஷியின் குடும்பம் ஆசிரமத்தில் வந்து அமர்ந்து விட்டது.

இப்பொழுது நினைத்-துப் பாருங்கள் கடவுள்
இல்லை என்று சொன்ன தந்தை பெரியார் நீங்கள் கொடுத்த நான்கணா-வைக்கூட
பத்திரமாக வைத்து_முடிச்சு போட்டு வைத்து அதை மீண்டும் பொது மக்களுக்கு
பயன்-படும்படி அறக்கட்டளை-யாக்கி பல்கலைக் கழக-மாக, கல்லூரிகளாக
மருத்துவமனைகளாக, பிரச்சார கேந்திரங்களாக ஆக்கியிருக்கின்றார்.

கடவுள் இல்லை என்று சொன்ன தந்தை பெரியார்
மனிதநேயப் பணிகளை செய்தார். அதே நேரத்திலே கடவுள் அவ-தாரம் என்று சொன்ன
ரமண ரிஷி, மக்கள் கொடுத்த அவ்வளவு தொகையையும் தனதாக்-கிக்-கொண்டார்.

இதில் யார் உயர்ந்த-வர்கள்? இன்றைக்கும்
கடவுள் பெயரால் தானே மக்களிடையே சண்டை; இன்றைக்கும் மதத்தின் பெயரால் தானே
மக்களி-டையே சண்டை.. எனவே கடவுள் மனி-தர்களைப் பிரித்திருக்-கிறது. மதம்
மனிதர்-களைப் பிரித்திருக்-கிறது. ஜாதி மனிதர்க-ளைப் பிரித்-திருகிக்றது.

இவைகளை எல்லாம் எதிர்த்த பெரியார்
மனி-தர்-களை நேசித்தார். மனிதர்-களை ஒற்றுமைப்-படுத்-தினார். சுயமரியாதை
வாழ்வே சுகவாழ்வு என்று தந்திருக்-கின்றார். அப்-படிப்-பட்ட தந்தை
பெரி-யாரின் பிள்-ளைகள் ஆயி-ரம் காலத்-துப் பயிர்கள்.

அந்தப் பணிகள் சிறப்-பாக நடைபெற அய்யா
போஸ் அவர்கள் வழங்-கிய நிலமிருக்கிறதே அது மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்து
சிவகாசியிலே ஒரு புதிய அத்தியாயம், திராவிடர் இயக்க வர-லாற்றிலே
மட்டுமல்ல; மனிதநேய வரலாற்றில் பொறிக்கப்படும் என்று சொல்லி, வாய்ப்பளித்த
அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.

பெரிதா, சிறிதா என்பது முக்கியமல்ல.
ஒவ்வொருவருடைய பங்களிப்பும் இருக்க வேண்டும். அதற்கு நீங்-கள் உதவ
வேண்டும். பெரியார் எப்படி எல்-லோருக்கும் சொந்தமோ அது போல பெரியார்
மய்யமும் மக்களுக்குச் சொந்தம் என்று கூறி விடைபெறுகிறேன்.

இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்-றி-னார்.

Posted in Uncategorized.

Tagged with .

No comments



Unmai on Shri Shri Ravishankar




The following article has appeared in Unmai dated 16-31 December 2008:-


http://files.periyar.org.in/unmaionline/20081202/page12.html?unmaionline_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%80%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%2016-31%202008


 


 



பார்ப்பனீயம் -



வெட்கங்கெட்டதுகள் _ சார்வாகன்





பாபநாசம் பார்ப்பனர் ரவிசங்கரைத் தெரியுமோ? சிறீ சிறீ ரவிசங்கர் - வாழும்
கலை வளர்ப்பவர் என்றால் தெரிகிறது அல்லவா? தோராயமான கணக்கின்படி சும்மா
120 கோடி ரூபாய்க்குச் சொந்தக்காரர். பெங்களூரில் கோட்டை கட்டிக் கொண்டு
உலகின் பல நாடுகளுக்கும் பறந்து செல்பவர். வாழும் கலையைக் கற்றுக்
கொடுக்கிறேன் என்று பித்தலாட்டம் செய்து இவர் அமர்க்களமாக வாழ்கிறார்!


பத்தாம் வகுப்பில் ஃபெயில் ஆகித் தன் தாயாரின் கையில் மொத்தடி வாங்கி வீட்டை விட்டு ஓடிப் பிழைக்கும் வழி கற்றுக் கொண்ட ஆள்.


புராணம் என்றால் நடந்த வரலாறு என்று புதுப் பொருள் கூறி வாங்கிக் கட்டிக் கொண்ட மண்டூகம்!


இது இருக்கும் பெங்களூரில் வசிக்கும் இராமச்சந்திர குஹா ஒரு
வரலாற்றாளர். பல நாடுகளுக்கும் சென்று கற்றும், கற்பித்தும் வருபவர்.
அண்மையில் நார்வே போனார். அதன் தலைநகர் ஓஸ்லோ -வில் ஒரு மாதம்
தங்கியிருந்தார். பல்கலைக் கழகத்தில் நார்வே அறிஞர் அர்னே நாயெஸ் என்பார்
பற்றி உரை ஆற்றினார். நோபல் அமைதி நிறு-வனத்தில் பேசுவதற்கும்
அழைக்கப்பட்டிருந்-தார். ஓர் அழகிய பூங்காவில் நார்வே மன்னரின்
அரண்மனையும் இந்த நிறுவனமும் அமைந்-துள்ளன. அமைதிக்கான நோபல் பரிசை
காந்தியாருக்கு அளிக்க இயலாமல் போனதற்-காக வருந்தி, அந்த நிறுவனத்தின்
பொறுப்-பாளர்கள் பேசினர். (காந்தியாருக்கு நான்கு முறைகள் பரிந்துரைத்த
போதும் ஆங்கி-லேயரின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதால் மறுக்கப்பட்டது
தெரிந்ததே) ஆனாலும்கூட, காந்தியாரைப் பின்பற்றிய ஆல்பர்ட் லுதுலி,
மார்டின் லூதர் சிங், டெஸ்மான்ட் டுடு, நெல்சன் மண்டேலா, தலாய்லாமா,
அவுங்சான்சூகி ஆகியோர்க்கு வழங்கப்பட்டது குறித்துப் பெருமைப்படலாம் என்று
ராமச்சந்திர குகா பேசினார்.


உரை முடிந்தும் ஒரு பெண்மணி வந்து தன்னை, நோபல் அமைதிப் பரிசுக்கான
ஆலோசனையாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். இவரின் பேச்சைப்
பாராட்டி-விட்டு, இந்த முறை ஓர் இந்தியருக்கு நோபல் அமைதிப் பரிசு
அளிப்பதற்கான காலம் கனிந்துள்ளது எனக் கூறினாராம். கூறிவிட்டுப்
பெங்களூர்வாசி ஒருவரின் பெயரைக் குறிப்-பிட்டு, இவர் காஷ்மீரில் அமைதியைக்
கொண்டு வந்தவர், இயற்கை வேளாண்மையை ஆயிரக்கணக்கான இந்தியக் கிராமங்களில்
வெற்றிகரமாகக் கடைப்பிடிக்கச் செய்தவர் என்று அவரது புகழ் பாடினாராம்.
பாடிவிட்டு, அவரைப் பரிந்துரை செய்ய வேண்டும் என்கிற வேண்டுகோள் அவருக்கு
விடப்பட்டிருப்-பதாகவும், சம்பந்தப்பட்ட நபரே நேரடியாகக் கேட்டுக்
கொண்டார் என்றும் தெரிவித்த விவரத்தையும் கூறினார். குகா சொன்னாராம்:
காஷ்மீரில் இதுவரை அமைதி ஏற்படவேயில்லை; பாசன வாய்க்-கால் வசதி இல்லாத
இடங்களில் - மழை நீரைக் கொண்டு விவசாயம் (மானாவாரி) செய்வதைத் தான் இயற்கை
வேளாண்மை என்ற மேலை நாட்டில் கூறுகிறார்கள், அம்மாதிரி வேளாண்-மை
ஆயிரக்கணக்கான ஆண்டு-களாகவே, இந்தியாவில் நடந்து வருகிறது, கோடிக்கணக்கான
விவசாயிகள் இந்த முறை-யில் உழைத்து வருகிறார்கள் என்கிற உண்-மையை எல்லாம்
விளக்கிச் சொன்னார். ரசாயன உரங்கள் இந்தச் சாகுபடிக்குப்
பயன்படுத்தப்படுவது இல்லை என்றும் இது இயற்கை வேளாண்மை என்றும்
கூறியிருக்கிறார்.



குகா இறுதியில் கூறினாராம்: காந்தி-யாருக்குப் பரிசு அளிக்காததால்
குற்றச்சாட்டு உண்டு; இந்த ஆளுக்குக் கொடுத்தால், அது பெரும்
குற்றச்சாட்டுக்கு ஆளாக்கிவிடும் எனக் கூறிவந்தாராம்.


இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டும் என்பதற்காக, அங்கிருந்து ஓர் அமைச்சரே
வந்து இந்த ஆளை அழைத்துக் கொண்டு போனார். அதுபோலவே, காஷ்மீரில் ஆளு-நராக
இருந்த எஸ்.கே. சின்காவோ அல்லது வேறு யாரோ இவரைக் கூட்டிப் போய் விளம்பரம்
தேடியதாகச் சேதி.


அதை வைத்துக் கொண்டு, நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு தானே நேரில்
போய், நோபல் பரிசை எனக்குக் கொடுங்கள் என்று வெட்கங்கெட்டுக் கேட்டுத்
திரியும் ஜென்மம், சிறீ சிறீ ரவிசங்கர்.


பார்ப்பனர்களுக்கு லஜ்ஜையே கிடையாது. பெருமைகள் தன்னைத் தேடி வர
வேண்டும், அதை நாடி ஓடக் கூடாது என்று அறியாத வெட்கங் கெட்டதுகள்.
இதுகளின் ஜீவன ஆதாரமே பிச்சையெடுப்பது தானே, உஞ்ச விருத்தி தானே! வயிறு
எப்படியோ, அப்படித்-தானே அறிவும்!



Posted in Religion.

1 comment



Jaya, Mamata & Maya - The Triumvirate


The trio viz Ms. Jayalalithaa, Ms. Mamta Banerjee and Ms Mayawati have many things in common.

The Triumvirate  has now one thing in common - how to scuttle developmental activities. It all started with Ms. Jayalalithaa stalling the Sethu Samudram Canal Project the dream of the crores of Tamilians, Ms. Mamata Banerjee efficiently chased away the Tatas from West Bengal
and now it is the turn of Ms. Mayawati to prevent the centre from starting the Coach factory in Uttar Pradesh. People must identify them and they must be taught a lesson in the coming elections.


Posted in Politics.

1 comment



Untitled



Posted in Business.

No comments



Financial Position of ICICI Bank


This refers to the press release issued by the ICICI Bank regarding its present Financial position.

No one cancontest the facts released by ICICI Bank, regarding holding of a capital of Rs.20,000/- Crores, Consolidated Total Assets of Rs 484,000/- Crores and having earned a Profit after tax to the tune of Rs 4,158/- Crores.

ICICI Bank is silent on the following facts:-

1. The Capital of Rs.20,000/- Crores is not exclusively in the form of Liquid cash or Bank balance.It is now a part of the Total consolidated assets.

2. The so-called total consolidated assets must be inclusive of revaluation of their assets. As such the Bank is silent to what extent its Assets have been revalued and how it has accounted for its revalued assets.

3. Time and again, it has been proved that whatever the value of assets may be,when it comes to distress sale, the value at the time of sale has been considerably low and it has been difficult to sell.

4. Eventhough the Bank has published an attractive figure of Rs.484,000/- crores as the total consolidated assets owned by it, the entire amount cannot be liquidated at one stroke, as this includes the amounts advanced by the Bank.

5.The Bank is silent about its Credit portfolio, which has been the talk amongst the other Bankers. The quality of advance and categorisation of health codes to the accounts is a big question mark. As such the Ministry of Finance and the Reserve Bank must jointly appoint a committee of
Bankers to scan the Large Advances granted by the Bank. Only then will the cloud be clear.



Posted in Business.

1 comment



Efficiency of AIIMS, New Delhi


Following is a Letter to the editor that has appeared in the ‘ Viduthalai’ of date - 24/09/2008:-
http://files.periyar.org.in/viduthalai/20080923/news07.html
ஆசிரியருக்கு கடிதங்கள்

AIIMS-இன் நிர்வாகத் திறமை பாரீர்

அய்யா, மருத்துவ மேல் படிப்புகளுக்கான நுழைவு தேர்வு
நடத்துவது (AIPGMEE மற்றும் AIIMS) AIIMS, அதற்கான விண்ணப்படிவம்
15.9.2008 முதல் சென்னை பல்கலைக் கழகம் State Bank of India-விலும்
மற்றும் State Bank of India main Branch-யிலும் கிடைக்கும் என்று
விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

கிட்டதட்ட 30,000-க்கு மேல் AIIMSக்கும் ஒரு லட்சம் வரை
All India Exam-க்கும் மாணவர்கள் எழுதக்கூடிய நிலையில் விண்ணப்பப் படிவம்
சென்னையில் குறிப்பிட்ட நாளிலிருந்து கிடைக்கப்பெறவில்லை. மேலும்
சென்னையிலிருந்து விண்ணப் பிப்போர் குறைந்தது 3000 பேர் இருக்கும்
நிலையில், காலம் கடந்தும் ஒரு நாளில் 100 விண்ணப்பங்கள் 200 விண்ணப்பங்கள்
என்று கொடுக்க முனைகிறார்கள்.

மருத்துவப் பட்ட படிப்பு முடித்து ஒரு வருட காலம் மேற்
படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்காக படித்துவரும் மாணவர்கள், ஒரு வார காலம்
விண்ணப்பம் பெறுவதற்கே அலையவேண்டி உள்ளது.

காலம் காலமாக நடத்திவரும் நுழைவு தேர்வுக்கு விண் ணப்பம் கிடைக்கச் செய்ய முடியாமல் போவது எந்த வகையில் நியாயம்? இது என்ன நிர்வாகம்?

- வேல். கோ. நெடுமாறன்

சென்னை 10


Posted in Blogs.

No comments



Once again the Bank Unions threaten to go on Strike


Once
again within a month the United Forum of Bank Unions have decided to go
on a Two day strike on the 24th and 25th of this month. This is totally
unwarranted.


 


When
millions of our countrymen are unemployed, these Bank employees who are
enjoying all sorts of benefits are crying wolf. The Union leaders who
seldom work and who are living like parasites are the responsible lot
for the frequent strikes in the Banking sector. None of the Union
leaders either in the Officer category or in the Workmen category work.
They only instigate their members not to work. They seldom get any
transfer and they rarely change their seat except when their chair
breaks.


 


The
Government must immediately come down heavily on the Union leaders. A
few are taking the masses to ransom. Individually none of the employee
prefers to go on strike. This can be enquired from the employees
themselves. As such the Government must sack all the Union leaders who
are behind this strike call, enmasse without any fear. These Union
leaders are not fighting for any just cause. They just want to embarass
and blackmail the Government. If they want they could take up so many
other welfare measures which are due to their employees. One such thing
is the Pension coverage. Only 50% of their employees are covered under
the Pension scheme and the remaining are covered under the PF scheme.
Now that the remaining employees also want to be covered under this
scheme, but for reasons best known to the Union leaders they have not
at all taken up such issues.Inorder to take the wind out of the Union
leaders’s sails, the Government must unilateraly give another pension
option to the Bank employees and solicit the support of the suffocating
and choked Bank employees.




Posted in Blogs.

1 comment



Indian Air Force Personnel Injured while protecting Sri Lankan Installations

The following News item reveals that two of Indian
Air Force personnel have been injured in the LTTE attack on the Sri
Lankan Defence Locations in Vanni:-


http://www.tamileelamnews.com/news/publish/tns_10080.shtml


Sri Lanka: Attacks on SF HQ in
Vavuniya Successful; all attack TAF aircrafts safely returned to their bases - LTTE




Vanni -
Liberation Tigers of Tamileelam (LTTE) has claimed that their Black
Tigers destroyed the Radar installation inside Sri Lankan military”s
Vanni headquarters at 3:05 a.m. on 09 September, Tuesday. Thereafter,
Tamileelam Air Force (TAF) aircrafts and Col. Kittu Artillery formation
targeted the Sri Lankan Vanni HQ with the coordination of the Black
Tigers, successfully carrying out the operation.


 LTTE
aircrafts safely returned to their bases after their mission, the
Tigers said. The communication facility with its tower, engineering
facility, anti-aircraft section and the ammunition store were
completely destroyed, the LTTE said in a statement.


 

LTTE said at least 20
SF troopers killed while many sustained serious injuries in the
coordinate land and air attacks on the Vanni SF HQ. 10 LTTE black Tiger
commandoes who took part in the successful Vavuniya SF HQ laid their
lives.


 


 















Black Tigers who attacked the Sri Lankan SF HQ for Vanni with LTTE leader Velupillai Pirapaharan. [Photo: LTTE]


 


Lt.
Col. Mathiyazhaki, Major Ananthi, Captain Kanimathi, Captain
Muththunakai, Captain Arivuththamizh, Lt. Col. Vinothan, Major
Nilakaran, Captain Ezhilazhakan, Captain Akilan and Captain Nimalan
were the Black Tigers, the LTTE statement said.


Sri Lankan defense
ministry admitted there were LTTE attacks on the Sri Lankan Security
Forces head quarters (HQ) in Vavuniya. According to the well informed
military sources, at least 12 SF troopers were killed and 29 SF
troopers were wounded. Another report indicates at least 12 SF troopers
killed, 15 Air men also killed, while dozens of SF troopers seriously
wounded. Another sources claimed at least two Sri Lankan Air Force
planes were also destroyed in the attack.
 

Meanwhile,
Indian diplomatic sources say, at least 2 Indian Air Forces officials
were injured in the coordinated attacks by the LTTE on the Vavuniya HQ.
Both injured Indian officers were hurriedly removed from the base and
admitted to the Colombo leading hospital, and their injuries are not
life threatening, according to the Indian sources.


 The
LTTE's TAF two weeks back attacked Trincomalee harbour caused extensive
damages to the lives dozens of SLN forces and their equipments.


TAF
aircrafts last April dropped at least 3 bombs on Sri Lanka Army forward
defense lines in the Weli Oya sector. LTTE targeted the 22-3 brigade
headquarters and a gun position where army”s Multi Barrel Rocket
Launchers were stationed.


SLAF”s failed to
intercept the TAF in at least 6 of their bombing missions against their
targets against Sri Lanka in the past 16 months.
 

Escalated
fighting and violence in Vanni area made close to 200,000 civilians
internally displaced and these people are living under the trees,
schools, churches and many other temporary shelters with limited or no
access food, medicines and basic essentials, local NGOs' sources told
TNS.


 Three
decades old civil war in Sri Lanka killed at least 215,000 people
according to the surveys done by the UN World Health Organization and
data released by them recently. On Monday, the government ordered all
aid workers out of the battle zone.


 _________________________________________________________________


 


It is not understood as to why the
Government of India has sent its Defence Personnel to Sri Lanka to
fight their war. Why should our soldiers be a victim? When we are
already facing a host of problems, what has prompted our Government to
send its personnel to Sri Lanka? Our Government should recall all its
personnel defending the Sri Lankan installations or fighting for them.
They shuold not use our personnel as pawns.



Posted in Politics.

No comments



Dollar Scam in Tirupathi I

The following message has appeared in the Viduthalai of 31/08/2008 :-


http://files.periyar.org.in/viduthalai/20080831/news13.html





திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில்

கோடிக்கணக்கில் டாலர் மோசடி

திருட்டுக் குற்றம் செய்த சேஷாத்திரிக்குப் பதவி நீட்டிப்பு

எல்லாம் ஏழுமலையான் செயல்!

கடவுளை நம்பும் பக்தர்களே இனிமேலும் ஏமாறாதீர்!

சென்னை பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் வேண்டுகோள்












சென்னை, ஆக. 31- திருப்பதி கோவிலில் கோடிக்கணக்கில் தங்க
டாலர் மோசடியை திருப்பதி கோவில் பொக்கிஷப் பாதுகாப்பு அதிகாரியாக
இருக்கின்ற டாக்டர் சேஷாஸ்த்திரி செய்துள்ளார். அவருக்கு பதவி
நீட்டிப்பும் தரப்பட்டுள்ளது. ஏழுமலையானை நம்பும் பக்தர்களே பக்தி என்ற
பெயரில் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர்
தலைவர் கி. வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பி விளக்கவுரையாற்றினார்.
14-8-2008 அன்று சென்னை - தேனாம்பேட்டையில் நடைபெற்ற சென்னை மாநாடு
விளக்கப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.
வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

இப்பொழுது மேயருக்கு என்ன பிரச்சினை?

இப்பொழுது மேயருக்கு என்ன பிரச்சினை? மேயர் சாலையை அகலப்படுத்திக் கொண்டு
செல்வார். அந்த இடத்தில் திடீரென்று கல்லை நட்டுவிட்டான் என்றால் அதை
சுலபமாகத் தூக்கி போட்டுவிட முடியாது . வீட்டை கூட இடித்துவிடுவார்கள்,
அத்துமீறி யாராவது கட்டடம் கட்டினால் இடித்துவிடுவார்கள்.

செங்கல் வண்டியிலிருந்து ஒரு செங்கல் விழுந்தால் போதும்

ஒரு செங்கல் வண்டி வந்துகொண்டிருக்கும் . வண்டியிலிருந்து ஒரு செங்கல்
விழுந்தால் பின்னாலே வருகின்றவன் அந்தச் செங்கலை நிமிர்த்தி, அதன் தலையிலே
கொஞ்சம் குங்குமத்தை வைத்து, மஞ்சளைத் தடவிவிட்டுப் போட்டான் என்றால்,
பின்னாலே வருகிறவன் அதைப் பார்த்து இரண்டு பஸ்கி போடுவான். இரண்டு பேர்
பஸ்கி போட்டவுடனே, இருபது பேர் பஸ்கி போடுவார்கள். அதுவும் நமது
சென்னையைப்பற்றிச் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. இந்த சிங்காரச் சென்னைக்கு
ஒரு சிறப்பு உண்டு.

கூவம் பாலத்தை எட்டிப் பார்த்தாலே போதும்

கூவம் பாலம் இருக்கும். எட்டிப் பார்த்துக் கொண்டு நிற்பார்கள். பெரிய
கூட்டமாக இருக்கும். போக்குவரத்து நெரிசலாக இருக்கும். என்ன அங்கே
பார்க்கிறார்கள் என்று வழியில் போகிறவர் அவரும் சேர்ந்து நின்று எட்டிப்
பார்ப்பார்.

ஸ்கூட்டரில் போகிறவன், காரில் போகிறவன், மோட்டார் சைக்கிளில் போகிறவன்
எல்லாம் பார்ப்பான். அவனும் வண்டியைவிட்டு இறங்கி என்னங்க, என்னங்க என்று
சொல்லி பார்ப்பான்.

ஒன்றும் தெரியாமலே கூட்டம் கூடும்!

என்ன பார்க்கிறார்கள் என்று கேட்டால், அதுதாங்க தெரியவில்லைங்க, எல்லோரும்
பார்த்துக் கொண்டிருக்கிறார் கள். நானும் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்
என்று சொல்வான் (சிரிப்பு). ஒன்றும் தெரியாமல் எப்படிக் கூட்டம்
சேர்ந்திருக் கிறதோ அதுமாதிரி நடுவில் இரண்டு கல்லைப் போட்டவுடனே பின்னாலே
ஒரு தகட்டை அடித்து உள்ளே வைத்து விட்டால், உடனே அங்கே ஒருவன் வருவான்,
இன்னொருவன் வருவான், அதையும் ஒரு சிறிய கோவிலாக ஆக்கிவிடுவான்.

முதல்வர் கலைஞரால் பாலம் வந்தது

நல்லவேளையாக நமது தலைவர் அவர்கள் முதலமைச்சராக இருக்கின்ற காரணத்தால்
தியாகராயர் நகரில் பாலம் வந்தது. இல்லையென்றால் தியாகராயர் நகர் பேருந்து
நிலையத்திற்கு பக்கத்தில் பெரிய கோவில் வந்திருக்கும் (கைதட்டல்).

35 வருடங்களுக்கு முன்னால் இதே தியாகராயர் நகரில் திடீர்ப் பிள்ளையார்
தோன்றியது. 1972-ல் பெரியார் அவர்கள் இருந்தபொழுது கலைஞர் அவர்கள்
முதலமைச்சராக இருந்தபொழுது, திடீரென்று ராத்திரியோடு, ராத்திரியாக
பிள்ளையார் வந்தது

திடீர்ப் பிள்ளையார் பெயரால் வசூல்

எப்படி பிள்ளையார் வந்தது என்று கேட்டால், அது சுயம்பு தானே வந்தது என்று
சொல்லிவிட்டான். இப்பொழுது எங்கே பார்த்தாலும் உண்டியல் வைத்து வசூல் பண்ண
ஆரம்பித்து விட்டான். நல்ல வசூல். உடனே கலைஞர் பார்த்தார். இரண்டு நாள்
உண்டியல் காசு சேர்ந்தது. அப்படியே தூக்கி இந்து அறநிலையப் பாதுகாப்புத்
துறையிடம் ஒப்படைத்து விடு என்று கலைஞர் உத்தரவிட்டார். கலைஞர் -
சி.அய்.டி. போலீஸ்மூலம் கண்டுபிடித்தார்

உடனே கலைஞர் அவர்கள் சி.அய்.டி. போலீசைவிட்டு விசாரிக்கச் சொன்னார்.
பெரியார் சொல்லிவிட்டார். இதை எடுக்கவில்லையென்றால் இந்த இடத்தில் நாங்கள்
கூட்டம் போடுவோம் என்று சொல்லிவிட்டார். நாங்கள் ஆட்சியிலிருக்கும் பொழுது
பெரியாருக்கு சிரமம் கொடுப்போமா? பெரியாருடைய வேலையை செய்வதற்குத் தானே
நாங்கள் ஆட்சிக்கு வந்திருக்கின்றோம் என்று சொல்லிவிட்டு சி.அய்.டி.
போலீசை வைத்து விசாரிக்கச் சொன்னார். கலைஞர் செல்வராஜ் என்கிற ஒரு
ஹெட்கான்ஸ் டபிள் 80 ரூபாய்க்கு அந்த பிள்ளையார் சிலையை வாங்கி நட்டார்
என்ற தகவலை வெளியே கொண்டு வந்துவிட்டார் கலைஞர். எதற்காக இதை எடுத்து
உங்களுக்குச் சொல்லுகிறோம் என்று சொன்னால், இந்த மாதிரி வந்ததுதான் பல
இடங்களில் திடீர்க் கோயில்கள்.

ஒரு தகவல் மய்யத்தை கோவிலாக்கிவிட்டான்

அப்படிப்பட்ட பிள்ளையாருக்கு சர்வ சக்தி, சர்வ வியாபி, அவனின்றி ஓரணுவும்
அசையாது என்று இவ்வளவையும் சொல்லியிருக்கின்றான். அதுமட்டுமல்ல, நமது
ஊரில் ஒரு நடை முறை உதாரணம் சொன்னார். நந்தனம் தேவர் சிலையிலிருந்து
வெங்கட் நாராயணா சாலையில் நேரடியாகச் சென்றால் பார்க்கலாம்.

திருப்பதி கோவிலுக்கு இங்கிருந்து போகிறவர்கள் பாருங்கள், நம்மாள்.
அவர்களுக்கு என்ன, எங்கு, எப்பொழுது போவது என்பதற்காக ஒரு இன்பர்மேஷன்
சென்டர் வைத்தார்கள்.

ஆந்திர மாநிலத்தில் திருப்பதி கோவில் இருக்கிறது. திருப்பதியில்
இருக்கின்ற கோவிலுக்குத் தகவல் தெரிவிப்பதற்காக இன்ஃபர்மேஷன் ஆபிஸ்
சென்டரை வைத்தான்.

அவ்வளவுதான்யா, ஒரு பதினைந்து, இருபது வருடத்திற்கு முன்னாலே சாதாரணமாக
அந்த இடத்தைப் பார்த்துக் கொண்டு சென்றோம். அதற்கப்புறம் என்ன
செய்துவிட்டார்கள் - வருமானத்திற்கு - அந்த இடத்தை திருப்பதி வெங்கடாசலபதி
கோவிலுக்குப் பிராஞ்ச் ஆபிஸ் ஆக்கிவிட்டார்கள். கோவிலுக் குள்ளே ஒரு
பிராஞ்ச் ஆபீஸ்.

பல இடங்களில் பிராஞ்ச் ஆபீஸ் வைக்கிறார்கள் பாருங்கள். சரவண பவன், அந்த
இடத்தில், இந்த இடத்தில் வியாபாரம் மாதிரி வைத்திருக்கின்றார்கள்
பாருங்கள். தீராத வினைகளை யெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தன் என்று
சொல்லு கின்றார்கள்.

ஏழுமலையானுக்கு சிங்கப்பூரை சுற்றிப் பார்க்க ஆசை

நம்மூரில் இருக்கும் ஏழுமலையானுக்கு சிங்கப்பூரைப் பார்க்க வேண்டுமென்று
ஆசை. அவர் தன்னுடைய துணைவியார் பத்மாவதி தாயாரோடு போய் சிங்கப்பூரில்
திருக்கல்யாணம், லட்டு விற்பனை கூட்டம் நடந்தது. நம்மாள் ஒரு மருத்துவமனை
கட்ட நிதியுதவி கேட்டால் ஒரு ரூபாய் கொடுக்கமாட்டான், ஒரு பள்ளிக்கூடம்
கட்ட வேண்டும் என்று கேட்டால் ஒரு ரூபாய் கொடுக்கமாட்டான். ஆனால், கோயில்
என்றவுடன் பணத்தைக் கட்டு கட்டாகப் போடுகிறான். அங்கே போய் நகைகளைக்
கொட்டுகிறான். மாலைமலர் பத்திரிகையில் வந்த செய்தி

இது எங்களுடைய பத்திரிகையல்ல. இன்றைக்கு வந்திருக் கின்ற மாலை மலர்
பத்திரிகை. நாங்கள் ஏதோ கடவுளுக்கு விரோதமாகப் பேசுகிறோம் என்று
சொல்லுவார்கள். இன்றைக்கு வந்திருக்கின்ற செய்தியைப் பாருங்கள். திருப்பதி
கோவிலில் அய்ந்து வருடங்களாக நடந்த தங்க டாலர் மோசடி.

தேவஸ்தான தலைவர்மீது நடவடிக்கை

தேவஸ்தான தலைவர்மீது நடவடிக்கை என்ற தலைப்பில் செய்தி வெளிவந்துள்ளது. ஒரு
அய்யங்கார் பார்ப்பான், நாமம் போட்டிருக்கிற படத்தோடு பத்திரிகையில்
போட்டிருக்கின் றார்கள். இந்த செய்தி வந்திருப்பது விடுதலையில் அல்ல,
முரசொலியில் அல்ல, நாங்கள் போடவில்லை. இது கற்பனை செய்தியும் அல்ல.
திருப்பதியில் நம்முடைய ஏமாளி வீட்டு ஆட்கள் தாலியை முதற்கொண்டு கழற்றிப்
போட்டு விட்டு வருகிறார்கள். என்ன வென்றால் வேண்டுதல் என்கிறான். ஏம்பா
கழற்றிப் போட்டாய் என்று கேட்டால் வேண்டுதல் என்று சொல்லுகின்றார்கள்.

நமது தாலி அங்கே டாலராகி விற்பனை

இந்த வேண்டுதல் மூலம் நம்மாட்கள் தாலியை முதற்கொண்டு திருப்பதி
வெங்கடாசலபதி உண்டியலில் கழற்றிப் போடு கின்றார்கள். அதை அவன் உருக்கி
அந்தத் தங்கத்தை எடுத்து டாலராக்கி விற்கின்றான்.

நம்மாள் வெங்கடாசலபதி டாலர் என்று சொல்லி காசை கொடுத்து வாங்கிக் கொண்டு
வருகின்றான். இதில் இருக்கின்ற செய்தியை மட்டும் நான் படிக்கின்றேன்.
கடவுள் சர்வசக்தி வாய்ந்தவர். கடவுளை இவன் ஏன் புண்படுத்துகின்றான்?
இவர்கள் ஏன் கடவுளைப்பற்றிச் சொல்லுகிறார்கள் என்று புரிந்துகொள்ளவேண்டும்.

திருப்பதி கோவிலில் ரூபாய் கோடிக்கணக்கில் தங்க டாலர் மோசடி

திருப்பதி கோவிலில் கோடிக்கணக்கில் தங்க டாலர் மோசடி நடந்திருப்பது பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நண்பர் களே, ஆயிரக்கணக்கில் அல்ல, லட்சக்
கணக்கில் அல்ல. ரூபாய் கோடிக் கணக்கில் திருப்பதி கோவிலில் மோசடி
நடந்திருக்கிறது.

நம்மாட்களுக்கு கோடிக்கு எத்தனை பூஜ்யம் போடுவது என்பதே தெரியாது.
வார்த்தையிலே எழுதிவிட்டு போங்கள். ஏனென்றால் பூஜ்யம் போடுவதில் தகராறு
அடிக்கும். அப்படி கோடிக்கணக்கில் மோசடி. இதில் இருக்கின்ற செய்தியை
மட்டும் படிக்கின்றேன்.

பொக்கிஷ அதிகாரி டாலர் சேஷாத்திரி

இந்தியாவிலேயே மிகவும் பிரசித்திப்பெற்ற கோவில் திருப்பதி ஏழு மலையான்
கோவில். இந்த கோவில் பொக்கிஷப் பாதுகாப்பு அதிகாரியாக இருப்பவர் டாலர்
சேஷாத்திரி (நல்ல பெயர் வைத்திருக்கிறார் இந்த அய்யங்கார்).

டாலர் சேஷாத்திரி தேவஸ்தானத்தில் அறங்காவலர் குழு தலைவர். தலைக்கோவில்
அதிகாரி என அதிகாரத்தில் யார் இருந்தாலும், கடந்த 10 ஆண்டுகளாக இவர்
வைத்ததுதான் சட்டம்.

ஏழுமலையான் உருவம் பொறித்த தங்க டாலர்கள்

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி கோவிலில் குவியும் தங்க நகைகளை
உருக்கி (தங்க நகைகளைக் கொண்டு போகும் பக்தர்களே! உங்களுடைய
மூடநம்பிக்கையின் விளைவைப் பாருங்கள். பக்தி என்ற பெயரால் உங்களுடைய நகை
ஒரு பாட்டாளிக்குப் பயன்படவில்லை. வேண்டுதல் என்ற மூடநம்பிக்கையின்
அறியாமையினாலே கோவிலில் கொண்டு வந்து போடுகின்றான்). 2,8,5,10 கிராமில்
ஏழுமலையான் தங்க டாலர்கள் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளன..

வெங்கடாசலபதி சஸ்பெண்ட்

கடந்த 2006-ஆம் ஆண்டு சுமார் 5 கிராம் எடைகொண்ட 300 தங்க டாலர்களை உரிய
ரசீது இல்லாமல் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து விற்பனைப் பிரிவில்
பணிபுரிந்த வெங்டாசலபதி என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். (வெங்கடாசலபதி
பெயரையே வைத்திருக்கிறார். கடவுளுடைய சக்தியை நம்பக் கூடிய பக்தர்கள்
நினைத்துப் பார்க்கவேண்டும்) இந்த மோசடி குறித்து விசாரிக்க தேவஸ்தானம்
சீனியர் விஜிலன்ஸ் அதிகாரி ரமணகுமாருக்கு உத்தரவிடப் பட்டது. இதையடுத்து
அதிகாரி நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடந்த
2001-லிருந்து 2006 வரை இந்த மோசடி நடந்திருப்பது தெரியவந்தது.

அனைவரும் கூட்டுச் சேர்ந்து மோசடி

இதில் ஆலயப் பொக்கிஷ அதிகாரியான சேஷாத்திரி 2 நாட்களுக்கு விற்பனைக்குத்
தேவைப்படும் டாலர்களை மட்டுமே விற்பனை பிரிவுக்கு வழங்கவேண்டும்.

ஆனால் விதிகளை மீறி இரண்டு, மூன்று மாதங்களுக்கு தேவையான டாலர்களை
வழங்கியிருக்கின்றார். இதில் அனை வரும் கூட்டு சேர்ந்து மோசடி செய்தது
கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. இதற்கிடையில் சேஷாத்திரி கடந்த 2006 ஜூன்
மாதம் மோசடிபற்றிய புகார் வந்ததும் தான் ஓய்வுபெறும் ஆகஸ்ட் மாதம் வரையில்
இதனை மூடி மறைத்தார். தனது செல்வாக்கைப் பயன்படுத்தி பணி நீட்டிப்பு

மேலும் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி பணி நீட்டிப்பும் பெற்றுக் கொண்டார்
(அதுவும் வெங்கடாஜலபதி தயவுதான். இந்த வேலை தொடர்ந்து நடக்க வேண்டும்
பாருங்கள் - அதற்காக எக்ஸ்டன்சன் இவருக்கு) எனவே அதை ரத்து செய்து
அவர்மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று ரமண குமார்
தேவஸ்தானத்திற்குப் பரிந்துரை செய்துள்ளார்.

ஆந்திர அரசு தலையீடு

இதுகுறித்து தேவஸ்தான நிருவாகிகள் கூறும்பொழுது, திருப்பதி கோயிலில்
ரூபாய் கோடிக் கணக்கிலே தங்க டாலர் மோசடி நடந்திருக்கிறது. இது தொடர்பாக
ஆந்திர அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் பெரிய மோசடி
மறைக்கப்பட்டுவிடும் என்றனர்.

இந்த மாதிரி செய்திகள் தினம் வருகிறது. பொதுமக்கள் இவைகளைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

தொடரும்



Posted in Religion.

No comments