Skip to content


Mr Veeramani on the Sethu Bridge










Following is the speech of Mr. Veeramani that has appeared in today's (26/08/2008) Viduthalai -


http://files.periyar.org.in/viduthalai/20080826/news24.html


உலகத்தில் முதல் பாலமே எகிப்தில்

கி.மு. 2650-ல் கட்டப்பட்டது


ராமன் எப்படி 17.1/2 லட்சம்

வருடங்களுக்கு முன்பு பாலம் கட்டியிருப்பான்?


சேது சமுத்திரத் திட்டத்தை தடுக்கும்

பார்ப்பன ஜெயலலிதா கூட்டத்தின் முகமூடியைக் கிழித்து


மதுரை பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆதாரத்துடன் விளக்கவுரை


சென்னை, ஆக. 26- உலகத்தின் முதல்
பாலமே எகிப்து நாட்டில் நைல் நதிக்கு குறுக்கே கிமு 2650-ல் கட்டப்பட்டது.
இந்தியாவில் முதல் பாலமே 16-ஆம் நூற்றாண்டில் அய்தராபாத்தில் முசி ஆற்றின்
குறுக்கே தான் கட்டப்பட்டது. அப்படியிருக்க எப்படி இராமேஸ்வரம் அருகில்
171/2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ராமன் பாலம் கட்டியிருக்க முடியும்
என்று திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி அவர்கள் நம்பிக்கையைக் கூறி சேது
சமுத்திரத் திட்டத்தினைத் தடுப்போரின் முகத்திரையைக் கிழித்து
விளக்கமளித்தார் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள்.


மதுரையில் 17-8-2008 அன்று நடைபெற்ற
பொதுக்கூட் டத்தில் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி
அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:


ஆரம்பத்தில் சேது திட்டத்திற்குப் பணம் இல்லை என்று தள்ளி போட்டார்கள்


ஆரம்பத்தில் சேது சமுத்திரத்
திட்டத்திற்குப் பணம் இல்லை என்று சொல்லி திட்டத்தை தள்ளித் தள்ளிப்
போட்டார்கள். பணம் இருந்தது. ஆனால் அவர்களுக்கு மனம் இல்லை. ஆனால் இங்கே
கலைஞர் என்ன செய்தார்? இந்த 2450 கோடி ரூபாய் சாதாரண விசயமல்ல. இதை கலைஞர்
அவர்கள் வாங்கிவிட்டார். இதே மதுரையில்தான் சேது சமுத்திரத் தொடக்கவிழா
சிறப்பாக நடந்தது.


இந்தத் திட்டத்தைத் தடுக்க ஒரே ஒரு வழி ராமன்தான்


வேலைகள் வேகமாக நடந்து முடியப்
போகிறது என்ற நிலைக்கு வந்தவுடனே திடீர் என்று அப்பொழுதுதான் அதற்கு ஒரு
தடையைக் கிளப்ப வேண்டும் என்று வேறு எதுபற்றி சொன்னாலும் சரியாக வராது.
ஏனென்றால் கொடுத்த ரிப்போர்ட் அனைத்தும் நிபுணர்கள் கொடுத்தது. அதற்கு ஒரே
ஒரு வழி ராமன்தான். இப்பொழுது கைகொடுப்பான் என்று நினைத்து ஹரேராம்,
ஹேராம் - ரகுபதி ராகவ ராஜாராம் பதீத்த பாவன சீத்தாராம் என்று ஆரம்பித்து
ராமன் பாலத்தை இடிக்காதே என்ற பிரச்சாரத்தை ஆரம்பித்தார்கள்.


உடைத்தால் இந்துக்களின் மனம் புண்படுமாம்!


இது இராமன் கட்டிய பாலம். இதை
உடைக்கக் கூடாது. இதை உடைத்தால் இந்துக்களின் மனம் புண்பட்டுப் போய்விடும்
என்று நினைத்தார்கள். அப்படி சொல்லுகிறவர்கள் யாராவது ராமர் காலத்து
வாழ்க்கை வாழ்ந்தால் அது நியாயம். இன்றைக்கு வாஜ்பேயிக்கும்,
அத்வானிக்கும் ஏ.கே. 47 துப்பாக்கிதான் பாது காப்பு (கைதட்டல்). ராமர்
காலத்து அம்பையோ - வில்லையோ யாரும் வைத்திருக்கவில்லை.


அந்தப் பாணத்தைப்பற்றி சொன்னால் - யாராவது நம்புவார்களா?


இது சாதாரண அம்பல்ல. ராமர் பாணத்தை
விட்டால் அது எங்கே போய் நிற்கும் என்றால், ஏழு மராமரங்களையம் துளைத்து
அதற்கு அப்பாலும் சென்று, அப்புறம் எல்லோ ருடைய உடலையும் துளைத்து இரத்தக்
கறை எல்லாம் படிந்து அதைப் போக்க அந்த அம்பு நதியில் குளித்து, பிறகு அந்த
அம்பு அம்பறாத் தூணிக்குள் போய்விட்டது என்று சொல்லுகின்றான்.


அவ்வளவு சக்திபெற்ற பாணத்தைப்
பற்றிச் சொன்னால் இன்றைக்கு யாராவது நம்புவார்களா? வேல், அம்பு இதெல்லாம்
காட்சிக்குத்தான் இன்றைக்கு இருக்கிறது. இதை யாரும் தூக்குவதில்லை.


ஏ.கே. 47-அய்த்தான் நம்புகிறார்கள்


ஏ.கே. 47-னைத்தான் நம்புகிறார்கள்.
இன்றைக்கு இராணுவ வீரர்களுக்கு எதைக் கொடுத்திருக்கின்றோம்? ஆகவே எப்
பொழுது இராமன் இருந்தார்? எப்பொழுது பாலம் கட்டினார்? என்று கேட்டால் -
இல்லீங்க அது எங்களுடைய நம்பிக்கை.


பதினேழரை லட்சத்திற்கு முன்னாலே
இராமன் பாலம் கட்டினான் என்று சொல்லுகின்றார்கள். அதற்கு ஏதாவது ஆதாரம்
உண்டா? நண்பர்களே, இந்தப் புத்தகத்தில் ஒரு செய்தியை எடுத்துப்
போட்டிருக்கின்றோம். நீங்கள் இதைப் படிக்கவேண்டும், தெரிந்துகொள்ள
வேண்டும்.


பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரியின் ஆய்வுத் தகவல்


உங்களுக்குத் தெரியும். பெரியார்
மணியம்மை பொறியியல் கல்லூரி, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகமாக
உயர்த்தப்பட்டது, மிகச் சிறப்பாக வளர்ந்துகொண்டு வருகின்றது. பெரிய சிவில்
எஞ்சினியரிங் பேராசிரியர்கள் இவர்களை எல்லாம் அழைத்து நான் ஒரு செய்தியைக்
கேட்டேன்.


உலகப் புத்தகங்களில் இருந்து ஆய்வு
செய்து எனக்குக் கொடுங்கள் என்று கேட்டேன். அந்தச் செய்தி என்னவென்றால்
உலகத்திலேயே முதன் முதலில் பாலம் எப்பொழுது கட்டினான்?


உலகில் முதல் பாலமே கி.மு.2650 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது


மனிதர் தோன்றிய பின்னர் உலகத்தில்
முதல் பாலம் எப்பொழுது கட்டப்பட்டது என்று சொன்னால் ஆவணப்படி கி.மு. 2650
எகிப்து நாட்டில் நைல் நதிக்குக் குறுக்கே கட்டப்பட்ட வளைவுப் பாலம்,
மெனிஸ் மன்னரால் கட்டப்பட்ட பாலம். கி.மு. 2650 +பிளஸ் இன்றைக்கு கி.பி.
2008 இவைகளை சேர்த்தால் 4658 வருடங்கள்தான் ஆகியிருக்கும் உலகில் முதல்
பாலம் கட்டவே.


ஆசியாவிலேயே முதல் பாலம் கட்டப்பட்டது எப்பொழுது?


ஆசியாவிலேயே எப்பொழுது முதல் பாலம்
கட்டினார்கள் என்றால், கி.பி. 600. அப்படியானால் 2000-லிருந்து 600 வரை
கழித்துக் கொள்ளவேண்டும். அதாவது 1400 ஆண்டுகள் எங்கே? கி.பி. 600 ஆம்
ஆண்டில் ஆசியாவில் பீஜிங்குக்குத் தெற்கே கற்களால் கட்டப்பட்ட சாவ் - சோ -
பாலம் (சீனா). (நீளம் 37 மீட்டர், உயரம் 72 மீட்டர், சாலை அகலம் 9
மீட்டர்).


இந்தியாவில் முதல் பாலம் எப்பொழுது கட்டப்பட்டது?


சரி, இந்தியாவில் முதலில் எப்பொழுது
பாலம் கட்டினார்கள்? கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் இந்தியாவில்
அய்தராபாத்தில் முசி. ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புராணா புல் பாலம்தான்
மிகப் பழமையான இந்தியப் பாலம். இப்பொழுது நாம் 21-ஆம் நூற் றாண்டில்
இருக்கின்றோம். அதாவது அய்ந்து நூற்றாண்டு களுக்கு முன்னாலே கட்டப்பட்ட
பாலம் இது.


உச்சநீதிமன்ற நீதிபதிகள்


இவ்வளவு ஆதாரங்கள் இருக்கின்றன.
உச்சநீதிமன்றத்தில் சிலர் நீதிபதிகளாக உட்கார்ந்து கொண்டு எங்களை மாதிரி
அறிவாளிகள் யாரும் இருக்கமாட்டார்கள். நாங்கள் யாரைப் பற்றி
வேண்டுமானாலும் பேசுவோம், எதைப்பற்றி வேண்டு மானாலும் பேசுவோம் என்று
சொல்லுகின்ற இந்த மேதைகள் இருக்கிறார்களே நீதிபதிகள். அந்த நீதிபதிகள்
விஞ் ஞானத்தைப்பற்றிக் கவலைப்படாமல் மனம் புண்படாமல் - இராமன் பாலத்தை
உடைக்காமல் காரியம் பாருங்கள் என்று சொன்னால், எப்படி இந்தத் திட்டத்தை
நிறைவேற்றுவது?


இராமன் காலத்தில் இருந்ததெல்லாம் இன்று இருக்கிறதா?


ராமன் காலத்தில் இருந்ததெல்லாம்
இன்றைக்குப் பாது காப்பாக வைத்திருக்கின்றார்கள்? அயோத்தியிலேயே ராமர் கால
அயோத்தி இருக்கிறதா? முதலில் ராமன் பிறந்தான் என்று சொல்லப்படுகின்ற
அயோத்தியே கேள்விக் குறியாக இருக்கிறதே. அதனாலே எதையும் அறிவுப் பூர்வமாக
சிந்தித்தால் சரியான முறையில் விடை கிடைக்கும். புராதனச் சின்னத்தைப்
பாதுகாக்க வேண்டுமாம், என்ன அது புராதனச் சின்னம்? எப்படி கடலில் அந்தப்
பாலத்தைக் கட்ட முடியும்? சரி, கடலில் பாலம் கட்டினால் அனுமார் ஏன் நிலப்
பகுதியை (சஞ்சீவி மலை) தாங்கிப் பிடித்துக் கொண்டு சென்றது? என்ன அது?
அனுமார் வந்திருந்ததால் பாலத்தில் அல்லவா நடந்து வந்திருக்கவேண்டும்!
அதுதானே மிக முக்கியம். இவர்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லையே.


நாரிமனிடம் கம்ப இராமாயணப் பாட்டை விளக்கி


நாங்கள்தான் கவலைப்பட்டோம், சரி உச்ச
நீதிமன்ற நீதிபதிகள் என்ன கேட்கிறார்கள் என்பதற்ககாக கம்ப ராமாய ணத்தில்
உள்ள பாட்டை எடுத்துச் சொன்னோம். உச்சநீதிமன்ற வழக்கறிஞர் நாரிமன்
அவர்களிடம் அந்தப் பாட்டைப்பற்றியே விளக்கிச் சொல்லப்பட்டது. இந்த
கம்பர்களைக் கொண்டு போய்விட்டால் அந்த வம்பர்களுக்கு பதில் சொல்லக்
கூடியதாக இருக்கும். இராவணன் சீதையைக் கொண்டு வந்து விட்டார். இராமர்
பார்த்தார் - அந்த பாலத்தையே அம்பினால் குத்தி இடித்து உடைத்துவிட்டு
வந்து விட்டாராம். ஏனென்றால் திரும்பி இராவணன் வந்துவிடக் கூடாது
பாருங்கள். (சிரிப்பு - கைதட்டல்) அந்தப் பணத்தைப் பயன்படுத்திக் கொண்டு
அதனாலே ரொம்ப முன் யோசனை யோட உடைத்துவிட்டாராம் - ராமர் அந்த பாலத்தை.
இந்தப் பாட்டை எடுத்துக் காட்டி வக்கீல் எடுத்துச் சொல்லுகிறார்.


நீ ஒன்று சொன்னால் அவர்கள் ஒன்று சொல்லுகின்றார்கள்


பி.ஜே.பி.காரர் எதிர்த்து வாதம்
புரிகிறார். அது இடைச் செருகல் என்று சொல்லுகின்றார். இதிலே இல்லீங்க,
அதிலே இல்லீங்க என்று சொல்லுகின்றார். நீதிபதி சொன்னார். இடைச் செருகல்
போன்ற இவைகளை எல்லாம் பார்ப்பதா எங்களுடைய வேலை? நீ ஒன்று சொன்னால்,
அவர்கள் ஒன்று சொல்லுகின் றார்கள் என்று சொன்னார். இப்படி நடந்தது
விவாதம். இதையெல்லாம் விட்டு, விட்டு 2450 கோடி ரூபாய் நம்முடைய
வரிப்பணம். நீங்களும், நானும் நேரடியாகவும், மறைமுகமாகவும் கொடுக்கின்ற
வரிப் பணத்தை நமது கலைஞர் கஷ்டப்பட்டு, தி.மு.க. அமைச்சர் டி.ஆர். பாலு
ரொம்ப சிரமப்பட்டு, வேகப் படுத்தினார்.


தென் மாவட்ட மக்களுக்கு வளம் கொழிக்கும் திட்டம்


தென் மாவட்டங்களில் வேலையில்லாத்
திண்டாட்டம், நீதிபதி இரத்தினவேல் பாண்டியன் தலைமையில் அதற்கு ஒரு
விசாரணைக் குழுவே போட்டார்கள். இந்தப் பகுதியில் இளைஞர்கள் வேலை இல்லாமல்
இருக்கின்றார்கள். அதனால் வெடிகுண்டு செய்யலாமா? என்று பார்க்கின்றார்கள்.


அதனால் அவர்களுக்கு வேலை கொடுக்க
வேண்டும், தொழிற்சாலை வரவேண்டும், நல்ல வேலை வாய்ப்பை உண் டாக்க வேண்டும்
என்று அறிக்கை கொடுத்தார். தொழிற் சாலைகளை உருவாக்கவேண்டும்,
இளைஞர்களுக்கு, தென் மாவட்ட மக்களுக்கு ஒருய அற்புதமான திட்டத்தைப் போட்டு
செயல்படுத்திய திட்டம் தான் சேது சமுத்திரத் திட்டமாகும்.


தொழிற்சாலைகளை உருவாக்கவேண்டும்,
இளைஞர்களுக்கு, தென் மாவட்ட மக்களுக்கு ஒரு அற்புதமான திட்டத்தைப் போட்டு
செயல்படுத்திய திட்டம்தான் சேது சமுத்திரத் திட்டமாகும்.


இராமனைக் காட்டி முட்டுக்கட்டை


தமிழகம் வளம் பெறுவதற்காக இப்படி
ஏற்பாடு செய்தால் அதற்கு முட்டுக்கட்டைப் போட்டு ராமனைக் காரணமாகக்
காட்டி, மத உணர்ச்சியைப் புண்படுத்தாதீர்கள் என்று சொல்வதா? அப்படியானால்
இதற்கு என்ன அர்த்தம்? யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லலாம்
என்ற நிலை ஏற்படலாமா? இங்கே இருக்கிற மீனாட்சி அம்மன் கோவில் எங்களுடைய
தாத்தா சொத்துதான். எங்களுடைய தாத்தா ராத்திரி கனவில் வந்தார்.
நீங்கள்போய் அந்த இடத்தில் குடியேறுங்கள். வெறும் நம்பிக்கை என்று
சொன்னால் போதும், நம்பிக்கையை யாரும் கேள்வி கேட்கக் கூடாது. இப்படி
ஒவ்வொருத்தரும் எங்கே வேண்டுமானாலும் போகலாம் என்று ஆரம்பித்தால் அதற்கு
மரியாதை உண்டா? எதைச் சொல்லுவதற்கும் ஒரு ஆதாரம் வேண்டாமா? அறிவியல் பேச
வேண்டாமா? தொல்லியல் பேச வேண்டாமா? புவியியல் ஆதாரம் வேண்டாமா?
இதையெல்லாம் நன்றாக எண்ணிப் பார்க்க வேண்டும். எப்படியாவது இந்த சேது
சமுத் திரத் திட்டத்தை நிறுத்த வேண்டும். அதற்கு ராமனைப்
பயன்படுத்துகின்றார்கள்.


ராமன் என்பவன் உண்மையில் இருந்தானா?


ராமன் என்பவன் ஒருவன் உண்மையிலேயே
இருந்தானா? இன்றைக்கு எல்லா கடவுள்களும் பெரியார் விஷயத்தில் நூற்றுக்கு
நூறு எப்படி என்பதைப் பார்த்துள்ளீர்கள்! மீனாட்சி அம்மன் உட்பட ஏ.கே. 47
பாதுகாப்போடு இருக்கிறார். எல்லா பக்தர்களும் மெட்டல் டிடெக்டர்
மூலமாகத்தான் வெளியே போய்விட்டு உள்ளே வருகிறார்கள். காரணம் என்ன? கடவுள்
நம்மை காப்பாற்றுகிறதா? அல்லது நாம் கடவுளைக் காப்பாற்றுகிறோமோ? என்று
கேட்டால் இப்பொழுது இருக்கின்ற எல்லா கோயில் கடவுள்களையும் கலைஞர்தான்
காப்பாற்றிக் கொண்டிருக்கின்றார் (கைதட்டல்).


கலைஞருடைய காவல்துறைதான் இந்த கடவுள்
பயல்களை காப்பாற்றி கொண்டிருக்கிறது (கைதட்டல்). கலைஞருடைய அரசுதான்
காப்பாற்றிக் கொண்டிருக்கின்றது. கலைஞரை கடவுள் காப்பாற்றவில்லை கடவுளை
கலைஞர் காப்பாற்று கிறார். பகுத்தறிவாளர்கள் காப்பாற்றுகிறார்கள்.


மத வெறித்தனத்தினால் இன்னொருவனை கொல்லக்கூடாது


மதவெறித்தனத்தினா லே ஒருவன் -
இன்னொருவனைச் சுட்டுக்கொல்லக்கூடாது. அன்பு காட்ட வேண்டும். அறநெறி யோடு
வாழவேண்டும். மனித நேயத்தோடு வாழ வேண்டும் என்று சொல்வதற்கு நாங்கள்
இருக்கின்றோம். இந்த இராமனைக் காட்டி எவ்வளவு பெரிய பித்தலாட்டம்
செய்கிறார்கள். கடைசியாக நான் ஒன்றைச் சொல்லுகின்றேன்.


அண்ணா பெயரில் கட்சியை வைத்துக்கொண்டு


அண்ணா பெயரில் கட்சி வைத்துக்
கொண்டு, கொடியில் அண்ணா படத்தைப்போட்டுக் கொண்டு, கொள்கையிலே அத்தோடு
அண்ணாவை விட்டுவிட்ட ஜெயலலிதா அம்மையார் அவர்கள் - நேற்று என்ன சொன்னார்
என்பதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாமா? இந்த அம்மையார் பிஜே.பி. காரர்களைவிட
மூடநம்பிக்கையின் உச்சக் கட்டத்திற்குப் போய் சொல்லுகின்றார். அந்த
அம்மையார் ராமர் பாலத்தை விட்டு விட்டு வேறு வழித்தடத்திற்கு வந்து
செய்தால் சரி என்று ஆரம் பித்தார்கள். ஏனென்றால் அவர்கள் நல்ல எண்ணத்தோடு
சொல்ல வில்லை. ஆகவே இந்தப் பிரச்சினையை இப்படியே நீட் டிக் கொண்டு
போகலாம். தேர்தலில் அவர்கள் சொல்ல முடியாது.


ஜெயலலிதா தமிழர்களுக்கு செய்த துரோகம்


தேர்தல் முடிந்து நம்மாட்சி
வந்துவிட்டால் அந்தத் திட் டத்தை கிடப்பில் போட்டுவிடலாம் என்பதற்காக
இடையி டையே குறுக்கு சால் விட்டார். இந்த அம்மையார் பா.ஜ.க.வோடு கூட்டுச்
சேர்ந்தாலும், சேராவிட்டாலும் அது ஒரு பக்கத்திலே இருந்தாலும், மனதார அந்த
அம்மையார் இந்துத்துவா உணர்ச்சிக்கு ஆளானதினுடைய விளைவாக என்ன சூழல் என்று
சொன்னால், தான் ஏற்கெனவே சொன்ன, போட்டத் தீர்மானத்திற்கு விரோதமாக -
அதுவும் அவர் களுடைய தேர்தல் அறிக்கைக்கு விரோதமாக அவர்கள் சொல்லுவது இந்த
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை அறவே கைவிட வேண்டும் என்று
இப்பொழுது சொல்லுகிறார். கிட்டத்தட்ட எல்லா வேலையும் முடிந்து வரும்போது -
இப்படி ஜெயலலிதா அவர்கள் சொன்னால் இதைவிட தமிழர் களுக்குத் துரோகம், தமிழ்
நாட்டிற்குத் துரோகம் வேறு யாரும் செய்யமுடியாது.

Posted in Politics.

No comments



Unmai on Ms. Jayalalithaa's stand on Sethu Samudram Project

The following editorial has appeared in the August 1-15, 2008 edition of "Unmai”:-


http://www.unmaionline.com/20080801/page01.html



தலையங்கம்



தமிழ்நாட்டுக்குச் செய்யும் துரோகத்துக்கு
தமிழர்கள் தக்கபரிசைக்கொடுப்பார்கள்




"அண்ணா” பெயரையும் "திராவிட” என்ற இனக் கலாச்சாரப் பெயரையும் தாங்கிக்
கொண்டிருக்கும் ஒரு கட்சியின் (அ.இ.அ.தி.மு.க.வின்) பொதுச்செயலாளராக
இருக்கக் கூடிய செல்வி ஜெயலலிதா அவர்கள் - சேது சமுத்திரக் கால்வாய்த்
திட்டத்தின் செயல்பாட்டை முடக்கும் வகையில் ராமன் பாலத்தை இடிக்கக் கூடாது
என்றும் அது இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் என்றும் அறிக்கை விடுவதோடு
அல்லாமல், இந்த அடிப்படையில் உச்சநீதிமன்றத்திலும் வழக்கினையும்
தொடுத்துள்ளார் என்பது அண்ணாவையும், திராவிட இயக்கத்தையும், தமிழர்
நலனையும்  கொச்சைப்படுத்துவதாகும்.

ராமன் பாலத்தை ராமனே இடித்தான் என்று கூறலாமா? என்று தனது வைணவ மத உணர்வோடு கேள்வியையும் தொடுத்துள்ளார்.


இப்பொழுது அவரை நோக்கி திராவிட இயக்கத்தின் தாய்க்கழகம் என்ற முறையில்
வைக்கப்படும் வினாக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்.


(1)  ராமன்- இராமாயணம்பற்றிய தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர்களின் கருத்துகளை எதிர்க்கிறீர்களா?


அப்படியென்றால் அய்யா, அண்ணா கொள்கைகளுக்கு விரோத மானதுதான் அகில இந்திய அண்ணா தி.மு.க. என்று பகிரங்கமாக அறிவிக்கத் தயாரா?


(2) அதுதான் உங்கள் நிலைப்பாடு என்றால், கட்சியிலிருந்தும், கொடியிலிருந்தும் அண்ணாவை அகற்றிவிடுவீர்களா?


அண்ணா, புலவர் குழந்தை எழுதிய இராவண காவியத்திற்கு மதிப்புரை எழுதும்போது, என்ன கூறினார்?


திராவிட இயக்கச் சிந்தனைக்கு எதிரான சிந்தனையும், போக்கும் உங்களுக்கு
இருக்கிற காரணத்தால், திராவிட என்ற இன - கலாச்சார வரலாற்றுப் பெயரையும்
கட்சியிலிருந்து நீக்கி விடுவீர்களா?


இந்த இரு கேள்விகளுக்கும் உரிய பதிலை சந்தேகத்துக்கு இடமின்றி அறிவித்த
பின்னர்தான் ராமனுக்கும், ராமாயணத்துக்கும் வக்காலத்து வாங்கவேண்டும் -
அதுதான் அறிவு நாணயமும், நேர்மையுமாகும்.


(3) மூன்றாவதாக தாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கைக்குள் நுழையலாம்.


20 லட்சம் ஆண்டுகளுக்குமுன் ராமனால் கட்டப்பட்ட பாலம் என்று அறிக்கை
வெளியிட்டுள்ளீர்கள்! 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனித குலமே தோன்றவில்லை
என்ற அடிப்படை மானுட வரலாற்றைத்  தெரிந்து கொள்ளாமல், ராமன் 20 லட்சம்
ஆண்டுகளுக்குமுன் பாலம் கட்டினான் என்று கூறுவது அறிவுக்கும்,
வரலாற்றுக்கும் பொருந்தாத கூற்று அல்லவா?


உலகில் முதன்முதலாகப் பாலம் கட்டப்பட்டதே கி.மு. 650 இல் எகிப்தில்
நைல் நதிக்குக் குறுக்கேதான் என்ற வரலாற்று உண்மைக்கு மாறாக, 20 லட்சம்
ஆண்டுகளுக்குமுன் ராமன் பாலம் கட்டினான் என்பது பொய்யுரையல்லவா?


அதுவும் அணிலும், குரங்குகளும் பாலம் கட்டின என்பது பகுத்தறிவுக்கு உகந்ததுதானா?


(5) ராமன் பாலத்தை ராமனே உடைத்தான் என்பதற்கு ஆதாரம் உண்டா என்று வினாவை எழுப்பியுள்ளீர்கள். ஆதாரம் உண்டு - கம்ப இராமாயணத்தில்.


யுத்த காண்டம்: மீட்சிப் படலம் 4057 ஆம் பாடலில் இதற்கான ஆதாரம் இருக்கிறது.


மரக்கலம் இயங்க வேண்டி வரிசிலைக் குதையால் கீறித்


தருக்கிய இடத்துப் பஞ்ச பாதகரேனும் சாரிற்


பெருக்கிய வேழு மூன்று பிறவியும் பிணிகள் நீங்கி


நெருக்கிய வமரர்க்கெல்லா நீணிதியாவர் அன்றே!


மரக்கலங்கள் (கப்பல்கள்) ஓட்டுவதற்கு அப்பாலம் தடையாக இருந்தது
என்பதால், ராமனே தனது வில்லின் நுனியால் சேது (பாலம்)வைக் கீறி உடைத்து
வழி விட்டான் என்கிறது இப்பாடல்.


கட்டியவனே உடைத்துவிட்டான். பாலம் எங்கே இருக்கிறது?


உ.வே. சாமிநாதய்யர் பதிப்பித்த சிறீமத் கம்பராமாயணம் - யுத்த காண்டம் -
37 மீட்சிப் படலம், பாடல் எண் 4057-க்கு உரை எழுதும் போது அய்யர்
எழுதுகிறார்: வில்லின் குதையால் (அம்பின் நுனி) கீறித் தருக்கிய இடம்
இன்றும் தனுக்கோடி என்றும், அவ் விடத்தில் உள்ள நீர்ப் பகுதி தனுக்கோடி
தீர்த்தம் என்றும் வழங்கு கிறது.


நிரம்ப அழகிய தேசிகர் இயற்றிய சேது புராணத்திலும், பல பட்டடைச் சொக்க நாதப் புலவர் இயற்சிய தேவை உலாவிலும் இதன் வரலாறு காண்க.


கப்பல்கள் ஓட்டுவதற்கு அப்பாலம் தடையாக இருந்தமையால், ராமனே தனது
வில்லின் நுனியால் பாலத்தைக் கீறி உடைத்து விட்டான் என்பதுதானே இதன்
பொருள்.


இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்? ராமன் பாலத்தை உடைத்தான் என்பதற்கு
ஆதாரமே இல்லை என்று ராமாயணத்தைக் கற்றுத் தேர்ந்த வல்லுநர்கள் அறுதியிட்டு
உறுதியாகக் கூறுவதாகக் கூறியுள்ளீர்களே - எந்த வல்லுநர் எந்த ஆதாரத்தை
வைத்துக்கொண்டு இவ்வாறு கூறினார் என்பதை விளக்க முன்வருவீர்களா?


(6) ராமன் என்று ஒருவர் வாழ்ந்ததேயில்லை. அது வெறும் கற்பனை என்று
முன்னர் வாதிட்ட மத்திய அரசு, இப்பொழுது ராமன் என்று ஒருவர் வாழ்ந்தார்
என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறது என்று அறிக்கை வெளியிட்டுள்ளீர்கள்.


ராமன்தான் கட்டிய பாலத்தை உடைத்தான் என்று மத்திய அரசின் வழக்கறிஞர் கூறியதை எடுத்துக்காட்டி இந்த விவாதத்தை முன்வைத்துள்ளீர்கள்.


ராமாயணம் என்பது அராபியன் நைட் போன்ற பஞ்ச தந்திரக் கதைதான் - ஆரியர் -
திராவிடர் போராட்டத்தைச் சித்திரிக்கக் கூடியதுதான் என்று வரலாற்று
அறிஞர்கள் எல்லாம் கூறியுள்ளனர். பண்டித ஜவகர்லால் நேரு, விவேகானந்தர்,
நீலகண்ட சாஸ்திரி என்று நீண்ட பட்டியலே இதற்கு ஆதாரமாக உண்டு.


இந்தக் கற்பனைக் கதாபாத்திரமான ராமன் பாலம் கட்டினான் என்று
ராமாயணத்திலிருந்து எடுத்துக்காட்டிய காரணத்தால், விவாத முறையில், அந்த
ராமாயணத்தில் உள்ள இன்னொரு பாடலை எடுத்துக்காட்டி, வழக்குத்
தொடுத்தவர்களின் விவா தத்தை முனை முறியச் செய்யும் அறிவார்ந்த
அணுகுமுறைதான் இதுவே தவிர, ராமனை ஒப்புக்கொண்டதாகப் பொருள்படுமா?


எதிரி பயன்படுத்திய ஆயுதத்தைக் கொண்டே எதிரியைத் தாக்கும் அறிவார்ந்த
விவாதத்தை தனக்குச் சாதகமாக ஆக்கத் துடித்து அறியாமையை வெளிப்படுத்தும்
பரிதாபம்தான் இதில் விஞ்சி நிற்கிறது.


கடவுள்களைப்பற்றியும், புராணங்களைப் பற்றியும், இதி காசங்கள்
குறித்தும் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும், திராவிட இயக்க
எழுத்தாளர்களும், பேச்சாளர்களும், புராண, இதிகாசங்களில் உள்ளவற்றை
எடுத்துக்காட்டி மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டினால் அந்தக்
கடவுள்களையும், புராண, இதி காசங்களில் உள்ள கதாபாத்திரங்களையும்
அய்யாவும், அண் ணாவும், திராவிட இயக்கச் சிந்தனையாளர்களும் ஏற்றுக்கொண்டு
விட்டனர் என்று அர்த்தமா?


விவாதத்தை விவாத முறையில் சந்திக்கும் சரக்கு இல்லாத நிலையில், பந்தை
அடிக்க முடியாவிட்டால் காலை அடி என்கிற தப்பாட்டத்தை ஆட முயற்சிக்கலாமா?


(7) காஷ்மீரில் ஹஸ்ரத்பால் திருத்தலத்தில் திருடப்பட்ட புனிதப் பொருள்
மீட்கப்பட்டது போன்றும், டாவின்சிகோட் திரைப்படம் கிறிஸ்தவர்களின் மனதைப்
புண்படுத்துகிறது எனத் தடை செய் யப்பட்டது போன்றும் ராமன் பால
நம்பிக்கையையும் அணுக வேண்டும் என்று கூறியுள்ளீர்கள்.


ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, சங் பரிவார் காவிக் கூட்டத்தின் அசலாக,
அந்த அமைப்புகளுக்குத் தலைமை தாங்கும் தகுதி உடையவராகவே மாறிவிட்டீர்களே!
திராவிட இயக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். எண்ணம் கொண்ட ஒருவர் தலைமை தாங்கும்
இடத்திற்கு வந்துவிட்டார் என்றுதானே கருதவேண்டியுள்ளது.


உண்மையிலே இருந்த ஒரு பொருள் திருடப்பட்டதை - ஒரு மணல் மேட்டினை ராமன்
பாலம் என்று உண்மைக்கு மாறாகச் சொல் வதோடு முடிச்சுப் போடலாமா? உலகின் பல
கடல் பகுதிகளிலும் இத்தகைய மணல் மேடுகள் உள்ளனவே - அவற்றை எந்த ராமன்
கட்டினானாம்?


(8) தி.மு.க. தலைவர் கருணாநிதி ராமபிரான் ஒரு குடிகாரன் என்று
பகிரங்கமாகக் கூறுகிறார். இந்துக்களின் வணக்கத்திற்குரிய இறைவன் பெருமாள்
காமத்தில் நீந்திக் களித்தவர் என்றும், இப்போது கருணாநிதி
கண்டுபிடித்துள்ளார் என்று குறிப்பிட்டுள் ளீர்கள்.


இது கலைஞர் கருணாநிதி புதிதாகக் கண்டுபிடித்து கூறியதல்ல - இதிகாசங்களிலும், புராணங்களிலும் உள்ளதைத்தான் கூறியிருக்கிறார்.


தந்தை பெரியார்மீதும், அறிஞர் அண்ணாமீதும் தாங்கள் படித்த குற்றப் பத்திரிகையாகத்தான் இதைக் கருதவேண்டியுள்ளது.


தந்தை பெரியார் அவர்களின் ஆய்வுக் கருவூலமான இராமாயண பாத்திரங்கள் என்ற
நூலைப் படித்ததுண்டா?, இராமாயண குறிப்புகளை அறிந்ததுண்டா? -
இராமாயணத்திலிருந்து காண்டம், பாடல்களை எல்லாம் ஆதாரத்துடன்
கூறப்பட்டுள்ளதே - அறிஞர் அண்ணாவின் தீ பரவட்டும் படித்ததுண்டா? அண்ணாவின்
புராண மதங்கள் நூலைப்பற்றிக் கேள்விப்பட்டதுதான் உண்டா? நீதி தேவன்
மயக்கம் எனும் நாடகத்தில் அண்ணாவே வேடந்தாங்கி விடுத்த வினாக்களை
நேரமிருந்தால் இப்பொழுதாவது படித்துப் பார்க்கத் தயாரா?


இவற்றையெல்லாம் பற்றி அறிந்திராத ஒருவர் அண்ணா பெயரில் உள்ள கட்சிக்குத் தலைமை தாங்கலாமா? என்பது முக்கியமான கேள்வியாகும்.


(9) ராமன் சேதுவைத் தகர்த்து மதக் கலவரங்கள் ஏற்பட மேற்கொள்ளப்படும்
எந்த முயற்சியையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
சகித்துக் கொள்ளாது என்று அறிக்கை விடுத்துள்ளதன் மூலம் இந்தப்
பிரச்சினையை முன்வைத்து ஒரு மதக் கலவரத்தை உண்டாக்கும் நோக்கம் தங்களுக்கு
இருக்கிறது என்பது விளங்கவில்லையா?


பிறப்பால் சூத்திரன் என்ற காரணத்துக்காக சம்பூகனைக் கொன்றவனை ராமபிரான்
என்று (மிகவும் பவ்யமாக) தங்கள் அறிக்கையில் தாங்கள் குறிப்பிட்டு
இருப்பதன்மூலம் தங்களின் குருதியில் கொப்பளித்துக் கொண்டிருக்கும்
வருணாசிரம உணர்வை தமிழர்களால் புரிந்துகொள்ள முடிகிறது. கொஞ்சம் கொஞ்சமாக,
கடைசியில் தங்களை முழுமையாக வெளிப்படுத்திக் கொண்டிருப்பதுகூட ஒருவகையில்
நல்லதுதான் என்றுதானே கருதத் தோன்றுகிறது.


(10) கடைசிக் கடைசியாக ஒரு கேள்வி:


2001 மே மாதத்தில் தமிழகச் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் தங்கள்
கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் (பக்கம் 83, 84) கீழ்க்கண்டவாறு
கூறப்பட்டுள்ளதே!


இந்திய தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச்சியான கப்பல்
போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல் வழியாக கிழக்கு
நோக்கி கப்பல்கள் செல்லவேண்டுமென்றால், இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான்
செல்லவேண்டியுள்ளது. இதற்குத் தீர்வாக அமைவதுதான் சேது சமுத்திரத்
திட்டம். இத் திட்டத்தின்படி ராமேசுவரத்திற்கும், இலங்கையின்
தலைமன்னார்க்கும் இடையில் உள்ள ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல்
போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், பாறைகள் அகற்றி ஆழப்படுத்தி
கால்வாய் அமைப்பதுதான் சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம் என்று
அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலே கறாராக துல்லியமாகக்
கூறப்பட்டுள்ளதே - இதிலிருந்து இப்பொழுது முரண்பட்டுப் பேசுவானேன்?


ராமன் பாலம் அல்ல - ஆடம்ஸ் பிரிட்ஜ் - மணல் மேடுகள் என்று அன்று
அதிகாரப்பூர்வமான கட்சியின் தேர்தல் அறிக்கை என்ற ஆவணத்தில் குறிப்பிட்ட
அந்த ஞானோதயம் இப்பொழுது இல்லாமல் போன மர்மம் என்ன?


தமிழ்நாட்டின் நலன் முக்கியமல்ல; சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்
நிறைவேற்றப்பட்டால், அந்தப் பெருமை தி.மு.க.வுக்குப் போய்விடும் என்கிற
முரட்டுத்தனமான குறுகிய அரசியல் நோக்கம் தான் இதில் புழுவாக நெளிகிறதே
தவிர, வேறு அறிவார்ந்த கருத் துகளோ, உண்மைகளோ தங்கள் அறிக்கையில் காணப்பட
வில்லையே!


தந்தை பெரியார், அறிஞர் அண்ணா உள்ளிட்ட திராவிடர் இயக்கத் தலைவர்களின்
கருத்துகளை, அவர்கள் வெளிப்படுத்திய கொள்கைகளை எல்லாம் குழிதோண்டிப்
புதைப்பதையும், தமிழர்கள் நீண்டகாலமாகக் கனவு கண்ட ஒரு திட்டத்தை அரசியல்
சுயநல நோக்கத்தோடு  எதிர்ப்பதையும், தமிழர்கள், தமிழ்நாட்டு மக்கள்
கவனத்தில் கொள்ளமாட்டார்கள் என்று மனப்பால் குடிக்க வேண்டாம்.
தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் இந்தத் துரோகத் திற்குத் தக்க தருணத்தில்
தக்க பரிசை வட்டியும் முதலுமாகக் கண்டிப்பாக அளித்தே தீருவார்கள் -
சந்தேகம் வேண்டாம்! அரசியல் நோக்கம் எங்களுக்குக் கிடையாது. திராவிட
இயக்கச் சிந்தனைகளுக்கு முரணாக தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர்
கூறிய கருத்துகளுக்கு எதிராக அதேநேரத்தில் அவர்களின் பெயர்களை
முத்திரையாகப் பொறித்துக்கொண்டு அரசியல் நடத்துவோரை அம்பலப்படுத்துவதுதான்
எங்களின் நோக்கமாகும். அ.இ.அ.தி.மு.க.வில் உள்ள அருமைத் தோழர்கள் சிந்திப்
பார்களாக!


கி.வீரமணி

ஆசிரியர்



Posted in Blogs.

No comments



Interesting Tit Bits from Viduthalai

The following interesting Tit Bits have appeared in the Viduthalai of the 22nd August 2008 -


 


http://files.periyar.org.in/viduthalai/20080822/news02.html


 


நறுக்குகள்


 


டெண்டுல்கர்:
கிரிக்கெட் விளையாட்டுக்காரர் சச்சின் டெண்டுல்கர் விக்ஹர்த்த ஸ்ரீ
விநாயகா என்ற சினிமாவில் நடிக்க இருக்கிறாராம். அதற்கு அவர் கூறும்
காரணம், அவர் ஒரு விநாயக பக்தராம். அவர் கிரிக்கெட்டில் பல சதங்கள் (100
ஓட்டங்கள்) அடித்ததற்கு அந்த விநாயகர்தான் காரணமாம்!


 


ரொம்ப சரி -
இலங்கையில் டெஸ்ட் மேட்ச் கிரிக்கெட் ஆட்டத்தில் - மிக அசிங்கமான வகையில்
விளையாடி வெளியேறினாரே - இது விநாயகர் சக்தியில்லாமல் போனதாலா?
தன்னம்பிக்கையும், திறமையும் இருக்கவேண்டிய இடத்தில் இந்தப் புத்தியும்,
பக்தியும் இருந்தால் இந்தியா விளையாட்டில் எப்படி ஜொலிக்கும்?


 


முட்டாள்கள்:
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டுமானால், அதற்கென்று சில ஜாதகப்
பலன்கள் இருக்கின்றனவாம் - குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறந்தால்தான்,
குறிப்பிட்ட போட்டியில் வெல்ல முடியுமாம்!


 


மீனராசி ஆதிக்கம்
உள்ளவர்கள் மட்டுமே நீச்சல் போட்டியில் வெல்ல முடியுமாம்! - அப்படியென்று
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் சொல்கிறாராம். அவரை - ஒரு மாலை ஏடு
ஆராய்ச்சியாளர் என்று கூறி, ஆராய்ச்சியையே கொச்சைப்படுத்தி செய்தி
வெளியிட்டுள்ளது.


 


இதன்மூலம்
ஒலிம்பிக்கில் தங்கம் வெல்கிறவர்களுக்கு அந்தப் பெருமையும் புகழும்
சேரக்கூடாது; பிறந்த ராசிதான் அதற்குக் காரணமாகி விடுகிறதல்லவா! அது சரி,
மீன ராசியில் பிறந்தவர்கள் பலரும் நீச்சல் போட்டியில் பங்கு பெறுவதாக
வைத்துக்கொள்வோம் - ஒருவர்தானே வெற்றி பெறுவார்? மற்ற மீன
ராசிக்காரர்களின் பலன் என்னவாகும்?


 


விவேகானந்தரைப்பற்றி
தந்தை பெரியார் ஒரு கருத்தைச் சொல்ல, அதைக் கேட்ட அமெரிக்கர் ஒருவர், என்ன
அப்படி சொல்லி விட்டீர்கள்? அமெரிக்காவிலேயே விவேகானந்தரின் நூற்றாண்டு
விழாவைக் கொண்டாடுகிறோம்! என்று அந்த அமெரிக்கர் பதில் சொல்ல, முட்டாள்கள்
என்ன இந்தியாவுக்கு மட்டுமே சொந்தமா? என்று தந்தை பெரியார் திருப்பிப்
பதிலடி கொடுக்க, அந்த அமெரிக்கர் அதிர்ச்சியில் உறைந்து போனார். தந்தை
பெரியாரின் அந்தக் கருத்து இங்கிலாந்துக்கும் சொந்தமாகத்தான் இருக்கிறது.



Posted in Blogs.

No comments



Viduthalai on Tirupathi Tirumala Devasthanam Functioning

The following News item has appeared in today”s (08/08/2008) Viduthalai:-

http://files.periyar.org.in/viduthalai/20080808/news02.html 

 This Blog is also posted in:-

http://mbahmed786.indiainteracts.com/2008/08/08/viduthalai-on-tirupathi-tirumala-devasthanam-functioning/ 

http://chowk.com/ilogs/68199/48849

ஏழுமலையானுக்கே "பட்டை நாமம்!”

திருப்பதி கோயிலில் தங்க டாலர்

"கோவிந்தா!”

 

மோசடி அதிகாரிகள் பதவியில் தொடரும் சங்கீர்த்தனம்!!!

திருப்பதி, ஆக. 8- திருப்பதி வெங்கடேஸ்வரா ஆலயத்தில் தங்கடாலர் விற்பனையில் மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இந்த மோசடியை கோயில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு அதிகாரி ரமணக்குமார் அம் பலப்படுத்தி உள்ளார்.

திருப்பதி ஆலயத்தில் தங் கக்காசு மற்றும் டாலர் விற் பனைப் பிரிவில் பணியாற்றி வரும் கே. வெங்கடாசலபதி உள்பட பலர் இந்த மோசடி யில் ஈடுபட்டது தெரிய வந் துள்ளது. ரசீது இல்லாமல் 300 தங்க டாலர்களை (ஒரு டாலர் 5 கிராம்) பக்தர்களுக்கு விற் பனை செய்துள்ளதாக ஊழல் தடுப்பு கண்காணிப்பு அதிகாரி தாக்கல் செய்துள்ள அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டிலிருந்து 2006 ஆம் வரையிலான காலத்தில் இந்த மோசடி நடந்துள்ளது.

இந்த மோசடி மூலம் கிடைத்த பணம் ரூ. 15.40 லட்சத்தை அவர் சொந்தமாகப் பயன்படுத்திக் கொண்டதும் தெரிய வந்துள்ளது.

இந்த மோசடிக்காக கே. வெங்கடாசலபதி தாற்காலிக மாக சஸ்பென்ட் செய்யப்பட் டுள்ளார். வழக்கு முடியும் வரை அவரை பணியில் சேர்க்கக் கூடாது என்றும் பரிந்துரைக் கப்பட்டுள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி டாலர் விற்பனையைக் கண் காணிக்க 3 கண்காணிப்பாளர் கள் உள்ளனர். மோசடி நடந்த காலத்தில் கண்காணிப்பாளர் களாக இருந்த சந்திரசேகர ரெட்டி, ராமமூர்த்தி, ராதுராமி ரெட்டி ஆகியோர்மீது குற்றச் சாட்டு பதிவு செய்து ஓய்வூதி யத்தை நிறுத்தி வைக்க பரிந்து ரைக்கப்பட்டுள்ளது. கோயில் பொக்கிஷ அதி காரி சேஷாத்ரி 2 நாள் விற்ப னைக்குத் தேவைப்படும் தங்கக் காசுகள் மற்றும் டாலர்களை மட்டுமே பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும். ஆனால் இவர் 2 மாதத்துக்கு ஒரு முறை ரூ. 2 கோடி அல்லது 3 கோடி மதிப்பிலான தங்க டாலர் களை மொத்தமாக கொடுத்து விடுவாராம்.

தங்க டாலர்களை காண வில்லை என்று 2006 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி தெரிய வந்தது. ஆனால் அவர் ஓய்வு பெறும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை அதை மறைத்து விட்டார். அதன் பிறகு தனது செல்வாக்கைப் பயன்படுத்தி பணி நீட்டிப்புப் பெற்றுவிட் டார் என்று ஊழல் தடுப்பு அதிகாரியின்  அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.  உண்மை அறியும் சோதனையில் இந்த மோசடியில் இவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள் ளது. உடனடியாக அவர் பணி நீக்கம் செய்யப்படவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

மற்றொரு ஊழியர் வாசு தேவனை வேறு பணிக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள வேறு சிலர்மீதும் நடவடிக்கை எடுக்க பரிந் துரைக்கப்பட்டுள்ளது.

தங்க காசு மோசடி குறித்து போலீஸ் சிஅய்டி பிரிவு தனி யாக விசாரணை நடத்தி 2008 ஏப்ரலில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இருப்பினும் சேஷாத்ரி போன்ற அதிகாரிகள் பணியில் தொடர்ந்து நீடிக்க அனுமதித் திருப்பது குறித்து ஊழல் தடுப்பு அதிகாரி வியப்பு தெரி வித்துள்ளார்.

திருப்பதி வெங்கடேஸ்வரர் ஆலயத்துக் குச் சொந்தமான ரூ. 50 ஆயிரம் கோடி மதிப்பி லான நகைகளை தனி நபர் பொறுப்பில் வைத்திருப்பது பாதுகாப்பானது அல்ல என்று கண்காணிப்பு மற்றும் பாது காப்பு அதிகாரி ரமணக்குமார் பரிந்துரை செய்துள்ளார்.

ரூ. 50 ஆயிரம் கோடி மதிப் பிலான நகைகள் பதவி நீடிப் பில் உள்ள ஓய்வு பெற்ற அலு வலர் ஒருவரின் பொறுப்பில் இருந்தது குறித்து அவர் வியப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த சில ஆண்டு களுக்கு முன் ஆலயத்துக்குச் சொந்தமான சில நூறு கோடி கள் மதிப்புள்ள பெரிய வைரம் உடைக்கப்பட்ட விவகாரம் மூடிமறைக்கப்பட்டதையும் கண்காணிப்பு மற்றும் பாது காப்பு அதிகாரி சுட்டிக்காட்டி உள்ளார்.

திருப்பதி ஆலய நகைகள் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்து அவர் அறிக்கை தாக் கல் செய்துள்ளார். அதன் விவ ரம்: திருப்பதி ஆலயத்தில் 1996 ஆம் ஆண்டு வரை நகைகள் மிராசுதார் பொறுப்பில் இருந்து வந்தது. ஆண்டு தோறும் ஒரு மிராசுதார் இந்த நகைகளை தனது பொறுப்பில் வைத்தி ருப்பார்.

ஓராண்டு முடிந்த பின்னர் அடுத்த மிராசுதாரிடம் ஒப் படைத்துவிடுவார். இந்த ஒப் படைப்பின் போது அதிகாரி கள் நகை மதிப்பீட்டாளர்கள் உடன் இருப்பார்கள்.

மிராசுதார் முறை கைவிடப் பட்டது. அதன் பிறகு கோயில் விதிப்படி, கோயில் தலைமை அதிகாரி பொறுப்பில் இருக்க வேண்டும். ஆனால் கடந்த பத்தாண்டுகளாக பி. சேஷாத்ரி பொக்கிஷப் பொறுப்பாளராக இருந்து வந்துள்ளார். எப்படி நீண்ட காலம் தனி நபர் பொறுப் பில் பொக்கிஷமும் நகைகளும் ஒப்படைக்கப்பட்டன என்ப தற்கு உரிய பதில் இல்லை.

ஆண்டுதோறும் நிதி ஆலோ சகர் நகைகளை பரிசோதனை செய்கிறார். ஆனால், இவர் கூட நகைகளின் எடையை சோதிக்க முடியுமே தவிர, வைர நகை போன்றவை அசலா? போலியா? என்று கண்டுபிடிக்க இயலாது. மேலும் உரிய காலத்தில் சோதனை நடத்தப்படவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனவே, கோயில் நகைகளை பாதுகாப்பாக வைக்க வேண்டியது அவசியமாகிறது.

உலகைக் காக்கும் கடவுள் எனப்படும் கோவிந்தன் சொத்தையே மனித அதிகாரிகள்தான் காத்திட வேண்டியுள்ளது. ஏழுமலையானால் எதுவும் கையாலாகாது என்பதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

Posted in Religion.

No comments



Viduthalai on Rama Bakthars

The following News item has appeared in the Viduthalai dated 03/08/2008:-

http://files.periyar.org.in/viduthalai/20080803/news15.html 


ராம பக்தர்கள்

டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச் சரவை மீது நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் பா.ஜ.க., காங் கிரஸ், சமாஜ்வாடி, தெலுங்கு தேசம் உள்ளிட்ட பல கட்சி களின், உறுப்பினர்களும் கட்சி எடுத்த முடிவுகளுக்கு மாறாக வாக் களித்தனர். இதில் எல் லாத் தரப்பிலுமே பணம் புகுந்து விளையாடியிருக்கிறது என்பது அப்பட்டமான உண்மை.
பணம் பெற்றுக் கொண்ட பா.ஜ.க. உறுப்பினர்களில் மூவர் மக்களவைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டி ருந்தபோது பணக் கட்டு களைக் கொட்டி, விளம்பர வெளிச்சத்தில் ஜெக ஜோதி யாகக் காணப்பட்டனர். அவர் களில் ஒருவர் யார் தெரியுமா?
இன்னொருவர் மனைவியை தன் மனைவி என்றும், யாரோ ஒரு குழந்தையைத் தன் குழந்தை என்றும் கூறி, வெளி நாட்டுக்குப் பயணம் செய்ததில் பிடிப்பட்ட மகா உத்தமர் ஆவார். இந்த மூன்று பா.ஜ.க. உறுப்பினர்களைத் தவிர, பணம் பெற்றுக் கொண்ட வேறு சில உறுப்பினர்கள் மருத்துவமனையில் படுத்துக்கொண்டதும், அறுவை சிகிச்சை என்று கூறி நாடகம் ஆடியதும் எல்லாம் வேடிக்கையான காட்சிகள்!
தன் தம்பி பரதன் - ஊரில் இல்லை என்று தெரிந்திருந்தும் அவனுக்குத் தெரியாமல் தகவலும் தெரிவிக்காமல் தந்தையின் தந்திர உபாயத் தோடு, தான் பட்டம் சூடிக் கொள்ள முயற்சித்த அயோத்தி ராமனின் பக்தர்கள் ஆயிற்றே - அவர்கள் என்ன தான் செய்ய மாட்டார்கள்

Posted in Politics.

No comments



'Sethu doesn't exist': Govt relied on archaeologists, geographers

The following News Item has appeared in today’s (29/07/2008) Times of India :-

 http://epaper.timesofindia.com/Daily/skins/TOI/navigator.asp?Daily=TOICH”login=default

'Sethu doesn't exist': Govt relied on archaeologists, geographers   -   Akshaya Mukul | TNN

New Delhi: The government's view that Ram Sethu did not exist is largely based on extracts from works of renowned archaeologists and geographers, including pro-RSS historian B B Lal, who had studied material evidence to dismiss the claim of a bridge built by Ram's army.
   The culture ministry had asked HRD ministry to seek the views of Indian Council of Historical Research (ICHR) to form its opinion. Culture ministry sources said ICHR cited works of archaeologists like H D Sankalia, B B Lal, H Parker, geographer O H K Spate and Imperial Gazetteer of India, 1909, to prove that talk of a bridge was fictional with no historical evidence.
   Sankalia's seminal work 'The Ramayana in Historical Perspective' quotes Ramayana stating how Ram first used burning arrows to subdue the sea, resulting in the sea coming up in human form and promising to build the bridge. Later, Sankalia quotes Ramayana, "Vanaras began to fill up the ocean with all sorts of trees without roots ? sal, asvaparna, kutaju, arjuna, tada, tiloaka, timita, bilvaka, sataparna, karnikara, chuta ashoka. Later, huge slabs of stone were thrown. Thus a long bridge (mahasetu), ten yojanas broad (vistarna), and a hundred yojanas long (ayata) was built by Nala "
   With this as evidence, when Sankalia looked for them on the ground, he said, "At Rameshwaram, there is nothing but sand dunes known as teris. These are again of three types ? copper-red, brown and grey or white ? the first being the oldest and indicate in no uncertain terms what the nature of the country, say 5,000 to 10,000 years ago, was."
   He also said except a few palm trees and one or two others, nothing else grows there even today. Also, "no stone is available there, unless one goes several miles inland, and brings slabs after breaking the rocky hills".
   Sankalia also pointed out, "Whatever the exact connotation of the length (100 yojanas) and breadth (10 yojanas) of the bridge given in the epic, anyone who has actually visited the spot or knows the present distance between the two points, will have to say that this bridge was the longest ever to have been built anywhere in the world, just with tree trunks and stone slabs. Indeed, the whole thing is one of the grandest feats of imagination, and so is the description of Lanka which follows."
   Lal was clinical in his view. In his 'The Earliest Civilization of South Asia', Lal wrote, "The northern end ? the Jaffna peninsula ? is hardly 30 km from the mainland.
   The intervening sea is shallow and it is not unlikely that even during a mild Ice Age when some of the sea-water got locked up as ice in the Himalayas, a few land-strips may have surfaced, hoppingly connecting the mainland with Sri Lanka."
   Parker, while denouncing the theory of bridge as "poetic fiction", said, "Such a slight foundation for it as the spread of the Hindu religion, or Aryan civilisation, among the tribes of the south must be swept away so far as Ceylon is concerned, since the descendants of the original inhabitants of the island, the Vaeddas of the interior, have never adopted the worship of the Hindu gods, nor, until historic times, the civilisation of the Aryans."
   Spate said, "Adam's bridge itself is basically a coral reef killed by an uplift and consolidated into coral rock."

Posted in Religion.

No comments



Viduthalai on Sankara Madam

Viduthalai has reported the following in its 23/06/2008 issue:-


http://viduthalai.com/20080623/news26.html

நாட்டு நடப்பு


“கொள்ளை வினைக் கூட்டுறவு”


அருள்வாக்கு,
குறி சொல்வோர் மாநாடு காஞ்சிபுரத்தில் சங்கர மடத்தில் நடந்ததாம்.
பொருத்தமான இடம்தான். மக்களை ஏமாற்றும் எத்தர்கள் எல்லாம் மொத்தமாகக்
கூடியிருக்கும் இடம்கூட எத்தர் மடம்தானே! நான்கு திக்குகளில் நான்கு
மடங்களை ஆர்யாம்பாள் மகன் ஆதிசங்கரன் அமைத்தார் என்று வரலாறு(?)
கூறுகிறது. கும்பகோணத்தில் இருந்த குட்டிமடத்தைக் காஞ்சிபுரத்திற்கு
மாற்றிக் கொண்டு, அதை அய்ந்தாம் மடம் என்று கதை கட்டிப் பிழைப்பு நடத்தி
ஏய்த்து வந்த மடத்தில் - அருள் வாக்கு என்ற பெயரில் பணக்காரத் தனமாகவும்,
குறி சொல்லுதல் என்ற பெயரில் பஞ்சைத் தனமாகவும் மக்களை ஏமாற்றி வருபவர்கள்
கூடிப் பேசியிருப்பது எல்லா வகையிலும் பொருத்தம்தான். இனம் இனத்தோடு!
தொழிலை வைத்து ஜாதி என்றால் கூட்டம் நடத்தியவர்கள் எல்லாருமே ஒரே ஜாதிதான்
- பார்ப்பன சங்கராச்சாரியார்கள் உள்பட. கிராமக் கோயில் பூசாரிகள் பேரவை
சார்பாக அதன் நிருவாக அறங்காவலர் வேதாந்தம் பேசினாராம். வேதாந்தம் எந்தக்
கிராமக் கோயிலில் பன்றி வெட்டிப் பூசைபோடும் பூசாரி? அல்லது எருமை வெட்டி
ரத்தம் குடிக்கும் பூசாரி?

அருள்வாக்கும், குறியும் சொல்வோர் இந்து மதத்தைக் காப்பாற்றி
வருகிறார்களாம். அவர்களை அரசு காப்பாற்ற வேண்டுமாம். இபிகோ 420-இன் கீழ்
ஏமாற்றிப் பிழைப்பு நடத்துபவர்களைக் காவல்துறை நடவடிக்கை எடுக்கக்
கூடாதாம். போலியாகக் குறி சொல்பவர்களிடம் மக்கள் போகக் கூடாதாம். போலி
எது, உண்மை எது என்று பதிவுச் சான்று தருவாரா, வேதாந்தம்?

தொடங்கி வைத்தவரும் நிறைவுரை ஆற்றியவரும் இபிகோ 302-இன் கீழ் வழக்கைச்
சந்தித்து வரும் ஜாமீன் பெற்ற குற்றவாளிகள். இந்த லட்சணத்தில் இவர்கள்
அருளாசி வழங்கி உபதேசம் செய்கிறார்கள் என்றால் - வழக்கை விசாரித்து முடிவு
செய்யவிடாமல் தாமதப்படுத்தி வரும் உச்சநீதிமன்றச் செயல்தானே, காரணம்?

அதனால்தான், வழக்கு விசாரணையை விரைந்து முடித்திட நீதித்துறையை
வற்புறுத்திட ஜூலை 1-இல் நாடு முழுக்க ஆர்ப்பாட்டம் செய்திடத் தமிழர்
தலைவர் பணித்துள்ளார்.

குறி சொல்பவர்களும் அருள்வாக்கு வழங்குபவர்களும் தம்மைத் தொட்டு விடக்
கூடாது எனப் பூப்போட்ட போர்வையால் தன் கால்களை மூடிக் கொண்டு
உட்கார்ந்திருக்கிறார் இன்றைய பெரிய சங்கராச்சாரியார். பக்கத்தில்
உட்கார்ந்து இருப்பவர் பூப்பந்துகளுடன் `பலான சி.டி. வரவழைத்துப் படம்
பார்த்த `பால பெரியவர் இந்த இரண்டு கிரிமினல் குற்றவாளிகளும் தங்கக்கோயில்
சக்தி அம்மா (இவர் திரு நங்கையோ?) வுடன் பேசிக் கொண்டிருக்கும் படம் ஒன்றை
மாலை ஏடு ஒன்று வெளியிட்டு உள்ளது. மூவர் கூட்டணி எதற்காக?

கொள்ளை வினைக் கூட்டுறவால் கூட்டிய உறவோ?


Posted in Religion.

No comments



Sexual abuse by a Temple Priest

 


Following is the News item that appears in the Viduthalai dated 23/06/2008:-


http://viduthalai.com/20080623/news21.html  


பாலியல் கொடுமை செய்த அர்ச்சகர் கைது



காத்மண்டு
: நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் உள்ள பசுபதிநாத் கோயில் இந்துக்களிடம்
மிகவும் புகழ் பெற்றது. இதன் அர்ச்சகர் ஆறு வயதுச் சிறுமியிடம் பாலியல்
வன்கொடுமை செய்த குற்றத்திற்காகக் கைது செய்யப் பட்டுள்ளார். பிஸ்னுதாஸ்
எனும் அர்ச்சகர் சிறுமியைத் தன் ஆசிரமத்திற்கு அழைத்துப் போய்க்
கெடுத்துள்ளார். இதை அறிந்த மக்கள் அவனை நையப்புடைத்துக் காவல் துறையிடம்
ஒப்படைத்தனர். சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

Posted in Blogs.

No comments



The debate on the Period in which Lord Rama Lived - Continuation

For those who do not rely on
Wikepedia, which is considered to be the Web Encyclopaedia, I am
furnihing two links alongwith the relevant portions for their
consumption.


1. http://encarta.msn.com/encyclopedia_761556839/indus_valley_civilization.html


Indus Valley Civilization
(2500?-1700 bc), earliest known civilization of South Asia,
corresponding to the Bronze Age cultures of ancient Egypt, Mesopotamia,
and Crete (Kríti). The remains of settlements belonging to this culture
have been found throughout the Indus River valley in Pakistan, westward
along the coast to the Iranian border, in India's northwestern states
as far east as New Delhi, and on the Oxus River in northern
Afghanistan. The Indus Valley civilization encompasses one of the
largest geographical areas covered by a single Bronze Age culture.


2. http://www.sscnet.ucla.edu/southasia/History/Ancient/Indus2.html


Web site created by: Vinay Lal
Associate Professor of History, UCLA


Indus Valley Civilization.


The earliest traces of civilization
in the Indian subcontinent are to be found in places along, or close,
to the Indus river. Excavations first conducted in 1921-22, in the
ancient cities of Harappa and Mohenjodaro, both now in Pakistan,
pointed to a highly complex civilization that first developed some
4,500-5,000 years ago, and subsequent archaeological and historical
research has now furnished us with a more detailed picture of the Indus
Valley Civilization and its inhabitants. The Indus Valley people were
most likely Dravidians, who may have been pushed down into south India
when the Aryans, with their more advanced military technology,
commenced their migrations to India around 2,000 BCE. Though the Indus
Valley script remains undeciphered down to the present day, the
numerous seals discovered during the excavations, as well as statuary
and pottery, not to mention the ruins of numerous Indus Valley cities,
have enabled scholars to construct a reasonably plausible account of
the Indus Valley Civilization.


Some kind of centralized state, and
certainly fairly extensive town planning, is suggested by the layout of
the great cities of Harappa and Mohenjodaro. The same kind of burnt
brick appears to have been used in the construction of buildings in
cities that were as much as several hundred miles apart. The weights
and measures show a very considerable regularity. The Indus Valley
people domesticated animals, and harvested various crops, such as
cotton, sesame, peas, barley, and cotton. They may also have been a
sea-faring people, and it is rather interesting that Indus Valley seals
have been dug up in such places as Sumer. In most respects, the Indus
Valley Civilization appears to have been urban, defying both the
predominant idea of India as an eternally and essentially agricultural
civilization, as well as the notion that the change from 'rural' to
'urban' represents something of a logical progression. The Indus Valley
people had a merchant class that, evidence suggests, engaged in
extensive trading.


Neither Harappa nor Mohenjodaro
show any evidence of fire altars, and consequently one can reasonably
conjecture that the various rituals around the fire which are so
critical in Hinduism were introduced later by the Aryans. The Indus
Valley people do not appear to have been in possession of the horse:
there is no osteological evidence of horse remains in the Indian
sub-continent before 2,000 BCE, when the Aryans first came to India,
and on Harappan seals and terracotta figures, horses do not appear.
Other than the archaeological ruins of Harappa and Mohenjodaro, these
seals provide the most detailed clues about the character of the Indus
Valley people. Bulls and elephants do appear on these seals, but the
horned bull, most scholars are agreed, should not be taken to be
congruent with Nandi, or Shiva's bull. The horned bull appears in
numerous Central Asian figures as well; it is also important to note
that Shiva is not one of the gods invoked in the Rig Veda. The revered
cow of the Hindus also does not appear on the seals. The women
portrayed on the seals are shown with elaborate coiffures, sporting
heavy jewelry, suggesting that the Indus Valley people were an urbane
people with cultivated tastes and a refined aesthetic sensibility. A
few thousand seals have been discovered in Indus Valley cities, showing
some 400 pictographs: too few in number for the language to have been
ideographic, and too many for the language to have been phonetic.


The Indus Valley civilization
raises a great many, largely unresolved, questions. Why did this
civilization, considering its sophistication, not spread beyond the
Indus Valley? In general, the area where the Indus valley cities
developed is arid, and one can surmise that urban development took
place along a river that flew through a virtual desert. The Indus
Valley people did not develop agriculture on any large scale, and
consequently did not have to clear away a heavy growth of forest. Nor
did they have the technology for that, since they were confined to
using bronze or stone implements. They did not practice canal
irrigation and did not have the heavy plough. Most significantly, under
what circumstances did the Indus Valley cities undergo a decline? The
first attacks on outlying villages by Aryans appear to have taken place
around 2,000 BCE near Baluchistan, and of the major cities, at least
Harappa was quite likely over-run by the Aryans. In the Rig Veda there
is mention of a Vedic war god, Indra, destroying some forts and
citadels, which could have included Harappa and some other Indus Valley
cities. The conventional historical narrative speaks of a cataclysmic
blow that struck the Indus Valley Civilization around 1,600 BCE, but
that would not explain why settlements at a distance of several hundred
miles from each other were all eradicated. The most compelling
historical narrative still suggests that the demise and eventual
disappearance of the Indus Valley Civilization, which owed something to
internal decline, nonetheless was facilitated by the arrival in India
of the Aryans.


I request those who are unable to
digest the points which I had raised to go through Prof Lal's work and
read the the last but one para - at the cost of repetition I am quoting
below:-


Neither Harappa nor Mohenjodaro
show any evidence of fire altars, and consequently one can reasonably
conjecture that the various rituals around the fire which are so
critical in Hinduism were introduced later by the Aryans. The Indus
Valley people do not appear to have been in possession of the horse:
there is no osteological evidence of horse remains in the Indian
sub-continent before 2,000 BCE, when the Aryans first came to India,
and on Harappan seals and terracotta figures, horses do not appear.
Other than the archaeological ruins of Harappa and Mohenjodaro, these
seals provide the most detailed clues about the character of the Indus
Valley people. Bulls and elephants do appear on these seals, but the
horned bull, most scholars are agreed, should not be taken to be
congruent with Nandi, or Shiva's bull. The horned bull appears in
numerous Central Asian figures as well; it is also important to note
that Shiva is not one of the gods invoked in the Rig Veda. The revered
cow of the Hindus also does not appear on the seals. The women
portrayed on the seals are shown with elaborate coiffures, sporting
heavy jewelry, suggesting that the Indus Valley people were an urbane
people with cultivated tastes and a refined aesthetic sensibility. A
few thousand seals have been discovered in Indus Valley cities, showing
some 400 pictographs: too few in number for the language to have been
ideographic, and too many for the language to have been phonetic.


I hope that this is adequate enough to prove that there is no evidence of Rama or Krishna in the Indus Valley Civilsation.



Posted in Religion.

No comments



The debate on the Period in which Lord Rama Lived


I happened to
read the article written by Dr. Satya Pal Singh, Commissioner of Police, Nagpur
in the Rediff.com posted on 14th April 2008 on  
Proving the historicity of Ram”. ( http://www.rediff.com/news/2008/apr/14guest.htm
)

At the outset
the article written by him is completely biased and is neither scientific nor
rational. It is not understood as to how a senior IPS officer, has devoted so
much of time in writing this article, inspite of his pressing duties as a Commissioner
of Police of a big city like Nagpur. If his approach is biased like this then
what will be the fate of the inquiries that are being dealt by him is a big question.
Definitely all the cases dealt by him must not have had a fair dealing.

No one in
this country ,irrespective of religion, caste or creed have ever questioned the
existence of Lord Ram. At times due to some compulsions some leaders would have
challenged. It is difficult to prove the events that have been narrated in the
Epics. At the same time, there is every likelihood of the events being
exaggerated. Once in a debate between Arignar Anna and  Professor R.P.Sethu Pillai, the former had
questioned about certain remarks made by Kambar in the  Kamba Ramayanam.  For this, Prof. Sethu Pillai had politely
replied that while narrating it in a poetic or  literary form, some imagination has been made
and  that should not be taken for challenging
the very existence of the Characters mentioned in the work. In the same way the
message narrated in the Great epics must be taken and instead trying to justify
the Historicity of Ram on the basis of what has been mentioned in the Epics
will not work out to be correct.

Dr Satya Pal
Singh has tried hard to prove that Lord Ram lived sometime between 18,149,108
and 869,108 years ago. For this he is also blaming the Western historians and
Anthropologists for their biased approach. It is realy unimaginable that Lord
Ram lived such long back. Even for argument sake if we accept that he lived
during that period, how is it that no other  evidence is available. After the happenings of
Ramayan between 18,149,108 and 869,108 and the Mahabarath sometime later, as
per Dr. Satya Pal Singh, no other incidents have taken place for so many tens
of thousands of years till the last 5000BC, which have not been recorded at
all. Does he mean that no important events took place in the intervening
period.



It has been
proved by the historians that the duration of the Indus Valley Civilisation was
between 3000 to 1500 BC. Those who want to refer may go to the following link:-http://en.wikipedia.org/wiki/Indus_Valley_Civilization 



The duration
is specified right at the beginning itself. If Rama had lived , prior to this period,
then some evidence would have prevailed in the midst of the ruins of this great
civilisation. Unlike the demolishing of the Babri Masjid  in an attempt to erase evidences of History,
the ruins of the Indus Valley Civilisation are still there in Pakistan and the
Hindu activists can go , examine and search for evidences . Rama and Krishna
are Epic Icons of India , as such if they had existed prior to or during the
Indus Valley Civilisation then there would have been some reference . Researchers
have confirmed that the inhabitants of the Indus Valley Civilisation were
having links /trade with other civilisations. As such, whatever events that had
occurred prior to it must have had some sort of reference. Researchers have
also confirmed that the inhabitants were the followers of the Hindu Customs. So
if Rama and Krishna had existed prior to the Indus Valley Civilisation then they
would have worshipped them. It has been proved beyond doubt that the idols
found were that of Siva and Durga.



It is nothing
but making fools of ourselves. It is not understood why a section of the
people, are not accepting the reality. The people who are floating this theory
want to suppress the facts that the Aryans had invaded India from the Central
Asia and had overrun the Indus Valley Civilisation. As the existing
Civilisation was much superior, they have started to float the theories that
Lord Ram lived long back. If we are to accept the theory floated by Dr. Satya
Pal Singh then the Geography of the Indian Sub-continent itself has to be
changed. He himself accepts due to the long lapse of time there could be so
many changes. Definitely the Geographical/Geological features would not have
been the same as it is now or a few thousand years ago. It would have been drastically
different lakhs of years ago. After  the
recent Tsunami in 2004, the coastline is said to have changed. There are ample
proof that parts of  Poompuhar and Mahabalipuram
have been submerged in the sea a few hundred years ago. The Adams Bridge or the
Ramar Sethu is just a few hundred kilometers from the Poompuhar coast.  When Poompuhar has been subjected to sea
incursions, we cannot say what all would have happened to the Adams Bridge or
the Ramar Sethu over the years. So if we accept the hypotheses of Dr. Satya Pal
Singh, then to say that Lord Ram was born 
at the present Ayodhya and he constructed the Adams Bridge or the Ramar
Sethu, is not at all acceptable.  

It is a fact
that till the First Millennium BC, the languages in the Indian Sub-continent  were not being written.  In a bid to usurp the creativity of the Indus
Valley Civilisation, such theories are being floated, time and again.The
language/s spoken by the people of the Indus Valley Civilisation had a script
but has nothing to do with the Aryans. As the original occupants were conquered/driven
away,  they had lost touch of their
language and the place. It has been scientifically proved that  Brahui 
- the language spoken in the present Pakistan is the remnant of the
Indus Valley Civilisation and is a Dravidian Language. Further, the Aryans as
per their Vedas were the worshippers of the Nature and it only after they had
come to India they have adopted worship of the Idols and images. In the Indus
Valley, Idols and Image worshipping has been reported. Another factor is that
the dead were being burried as per the customs of the Indus Valley
Civilisation. Whereas the Aryans burn their dead. Thus these facts itself is
sufficient to prove that it was not an Aryan Civilisation. M/s. Jha and Rajaram
tried hard to prove that it is an Aryan Civilisation by fabricating but have
been exposed. Like that Dr. Satya Pal Singh wants to claim what is not a fact.
Luckily most parts of the Indus Valley Civilisation are now in Pakistan,
otherwise, it would have seen the same fate of the Babri Masjid and people like
Dr. Satya Pal Singh may later say that no such Civilisation was there at all.

It is a fact
that India has been invaded by the Muslims, Huns, Mughals  and the Britishers . None have denied it.
Similarly it is also a fact that the Aryans are originaly from the Central Asia,
have come down and settled in India. They are the first amongst the outsiders
to come to India.

Lord Rama had
set an example as to how as a Human being one should live and as to how a King
should rule. Let us follow it. But at the same time let us accept the fact that
the Ramayan and Mahabarath took place between 1500 BC and 500 BC. As true
Indians let us propogate the ideals taught by the Great mortals and not make
them as a mark of controversy.


Posted in Religion.

2 comments